December 19, 2025, 5:46 PM
28.5 C
Chennai

பிரின்ஸ் –தீபாவளி ரேஸ் சில் வெற்றி பெருமா.. திரைவிமர்சனம்..

images 23 - 2025

பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.மேலும் இவர்களுடன் நடிகர் சத்யராஜ்,பிரேம்ஜி,பிராங்க் ஸ்டார் ராகுல் என பம் நடித்துள்ளார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் கிளப்பியது.இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இப்படம் முன்னதாகவே இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ஜாதி மதம் முக்கியமில்லை மனிதமும் மனிதனும் தான் முக்கியம் என்ற கொள்கை கொண்டவராக வருகிறார் சத்யராஜ்.அவரது மகன் தான் சிவகார்த்திகேயன்.பாண்டிசேரியில் உள்ள பள்ளி ஒன்றில் சிவகார்த்திகேயன் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி குடும்பத்துடன் அங்கு தங்கி வருகிறார்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் வேலை செய்யும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வருகிறார் கதாநாயகி மரியா.வெளிநாட்டு காரியான இவரை கண்டு காதலில் விழுகிறார் சிவகார்த்திகேயன்.தனது காதலை மரியாவிடம் கூற அதனை மரியா ஏற்க மறுக்கிறார்.பின்னர் மரியாவை காதலித்தே ஆக வேண்டும் என அவர் பின்னல் சுற்றி இம்ப்ரெஸ் செய்கிறார்.ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் செயல்களை பார்த்து மரியாவுக்கும் காதல் மலர்கிறது.

இந்நிலையில் காதலியை கூட்டிக்கொண்டு அப்பா சத்யராஜிடம் சென்று அறிமுகப்படுத்துகிறார்,ஆரம்பத்தில் ஓகே என்று சொல்லிய சத்யராஜ் பிறகு பெண் பிரிட்டிஷ் நாட்டினை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொண்டு கல்யாணத்திற்கு மறுக்கிறார்,காரணம் சுதந்திரப்போராட்டத்தில் பிரிடிஷ் காரர்கள் சத்யராஜ் தாத்தாவை கொன்றதால் அவர்கள் மேல் கடும் கோபத்தில் உள்ளார்.அதே சமயம் கதாநாயகி அப்பாவும் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.இறுதியாக சத்யராஜையும்,கதாநாயகி அப்பாவையும் சிவகார்த்திகேயன் சமாதான படுத்தினாரா?காதலித்த பெண்ணை கரம் பிடித்தாரா என்பதே மீதி படத்தின் கதை ஆகும்

நடிப்பு,நடனம்,காதல் மற்றும் காமெடி என ஒரு கதாநாயகனக்கு என்ன உழைப்பு தேவையோ அதை விட அதிகம் இப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது உழைப்பை கொடுத்துள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பு நிச்சயம் பாராட்டக்கூடியது.கதாநாயகி மரியா முதல் படத்திலேயே அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துவிட்டு இளைஞர்களின் இதயங்களில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார்.அனுபவ நடிப்பினை திரையில் காண்பித்து அனைவரையும் ஓவர்டேக் செய்துள்ளார் சத்யராஜ்.

சிவகார்த்திகேயன் நண்பர்களாக படத்தில் வரும் சதிஷ்,ராகுல்,பாரத் தங்களது பங்களிப்பினை சிறப்பாக செய்துள்ளனர்.வழக்கம் போல் இல்லாமல் நடிப்பில் பிரேம்ஜி அசத்தி எடுத்துள்ளார்.முதல் தமிழ் படம் என்பது போல் இல்லாமல் அனுபவங்களுடன் படம் எடுத்துள்ளார் இயக்குனர் அனுதீப்.இருநாட்டு போரினால் ஏற்படும் பாதிப்புகளை சரியாக விளக்கி இருக்கிறது படக்குழு.சில இடங்களில் நகைச்சுவை எடுபடவில்லை இது பெரும் குறையாக படத்திற்கு அமைந்துள்ளது.படம் பின்னடைவிற்கு இது முக்கிய காரணம் ஆகும்.பின்னணி இசை மற்றும் பாடலில் தமன் பட்டையைக்கிளப்பியுள்ளார்.ஒளிப்பதிவு எடிட்டிங் படத்திற்கு பக்காவாக பொருந்தியுள்ளது.சிவகார்த்திகேயன் நடித்து வெற்றி பெற்ற டாக்டர் டான் படம் போல் பிரின்ஸ் நூறு கோடி ரூபாய் வசூல் எட்டுமாத என உறுதியாக சொல்லமுடியாது.

images 22 2 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

Topics

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories