Breaking News
டிச.23! தாதா சாகேப் பால்கே விருது பெறும் அமிதாப்!
2018 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2019 பொதுத் தேர்தலை முன்னிட்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. அதனால் இவ்விழா இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
எனக்கு ஆதரவு அளியுங்கள்: கதறி கதறி அழுத நடிகை!
அதற்காக எனக்கு ஆதரவு அளிக்காமல் இருக்காதீர்கள். ஊடக நண்பர்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ராம் கோபால் வர்மாவின் ரவுடி படத்தில் நடித்தப் பிறகு தெலுங்கில் எனக்கு படங்களே அமையவில்லை.
விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!
படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது
ப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்!
தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.
ட்விட்டரில் முதல் இடம்! ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்!
டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.
மீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்!
அண்ணே நீங்க டெரர் கெட்டப்புக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை... மீண்டும் தன் அடையாளமான காமெடி டிராக்குக்கே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.
சென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்!
நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது
திரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி! பரபரப்பு வீடியோ!
ஊழியரின் திடீர் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிவனுடன் சக்தியாக… நயன்தாரா!
நடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்!
வலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்!
அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்று கூறப்பட்டது.
கன்னியாகுமரியில் நயன்தாரா, காதலனுடன் சாமி தரிசனம்!
இதற்காக நேற்று கன்னியாகுமரி வந்த அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
முதல்வரை காணச் சென்ற பாரதிராஜா! காணாமலே திரும்பினார்.. காரணம்?
தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்