சினிமா

Homeசினிமா

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு உற்சாக வரவேற்பு!

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இசை உலகின் மிக முக்கிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படும் கிராமி விருதை வென்ற பிரபல இசைக்குழு சக்தியின்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பிப்.16ல் வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘சைரன்’

ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

சாய்னா நேவால் வேடம்… சவால் விடும் பரிணீதி சோப்ரா!

சாய்னா கதாபாத்திரத்தில் பரிணீதி சோப்ரா நடிக்கிறார். இதற்காக தினமும் இரண்டு மணிநேரம் பேட்மிட்டன் பயிற்சி எடுத்து வருகிறார்.

பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் காலமானார்!

Veteran Telugu Actress Geetanjali Passes Away | With Heart Attack | At Hyderabad மூத்த நடிகை கீதாஞ்சலி வியாழக்கிழமை இன்று ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

பிரபாஸை மணப்பேன்! காஜல் அகர்வால்!

.இந்நிலையில், தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காஜல், 'விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகக்' கூறினார்.

பாரதிராஜா வீட்டில் திருட்டு!

இது குறித்து அவா், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனா். பாரதிராஜா வீட்டில் வேலை செய்யும் நபா்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவா்களிடமும் விசாரித்து வருகின்றனா்

கார் விபத்தில் நடிகர் மனோ உயிரிழந்தார்!

இதில் நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி லிவியா விபத்தில் பலத்த காயமடைந்ததால் தற்போது ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை! தொலைப்பேசி செய்தியால் பரபரப்பு!

இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, பனையூர் ஆகிய இடங்களில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளுக்கு விரைந்துச் சென்ற நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

என் படத்தில் நீ நாயகன் என்ற போது வாழ்க்கை மாறியது! வசந்த் ரவி!

என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் நாயகன் என்றார். அந்த தருணத்தில் என் வாழ்க்கை மாறிவிட்டது. தரமணி வெற்றியடைந்தது. அதன் பிறகு 40க்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்டும் தரமணி படத்திற்கு இணையாக இருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தேன்.

விஜய் வெறியர்களால் தொடரும் வில்லங்கம்!

விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கூட்டமாக சேர்ந்து தாக்கும் இந்த பதை பதைக்க வைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காரைக்குடியில் உள்ள பாண்டியன் சினிமாஸ் திரையரங்கில் அரங்கேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PrayForSurjith.., அந்த நேரத்தில் நாங்க செஞ்சது தப்பு தான்! எஸ் ஆர் பிராபகரன்!

தற்போது ஆழ்துளை கிணற்றின் அருகில் சுரங்கம் போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுர்ஜித்துக்கு நேர்ந்த இந்த அசம்பாவிதத்தால் தீபாவளி பண்டிகையே களையிழந்து காணப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகமே சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்து கிடக்கின்றது.

சுஜித் போராடும் சூழலில் இப்படி நடந்து இருக்கக் கூடாது! இயக்குனர் பிராபகரன்

சிறுவன் சுர்ஜித்ஜித்திற்காக அனைவரும் # PrayForSurjith, என இருக்கும் இந்த வேளையில் எங்கள் படத்திற்கான விளம்பரம் வந்ததற்கு வருந்துகிறோம் என்று இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.ஆழ்துளை கிணற்றின் அருகில் சுரங்கம் போல...

திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இருக்கிறது! போட்டுடைத்த பிரபாஸ்!

எங்கள் இருவரில் யாராவது ஒருவருக்காவது திருமணம் ஆகும் வரை இந்த வதந்தி நிற்காது. அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால் தான் பாகுபலியில் தேவசேனை கதாபாத்திரத்தில் நடித்தார். அவரையும் என்னையும் திரையில் இருக்கும் ஒரு ஜோடியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.

விமர்சனம்: கைதி – KAITHI – காவலன் …!

நல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன்

SPIRITUAL / TEMPLES