December 5, 2025, 6:53 PM
26.7 C
Chennai

இதுக்காகவே ப.சிதம்பரத்தை திகாரில் நிரந்தரமா போடணும்!

pratiba patil signed chidambaram - 2025

இந்த வீடியோவில்.. இந்திரா காந்தியின் அன்னாளைய சமையல்காரி.. (வருடம் 1970 களில்) அதன் பிறகு சூனியாவால் பாரதத்தின் ஜனாதிபதியாக்கப்பட்ட பிரதீபா பட்டேல் தன்னை முதன் முதலில் பதிவு செய்து கொள்கிறார் NPR இல். இதற்கு சாட்சியாக துணை நிற்பவர் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

பாரதத்தின் ஜனாதிபதி என்ற அந்த உயர்ந்த பதவியைப் பற்றி எப்படி ஒரு அபிப்ராயமிருந்தால்.. இந்த பிரதீபா படேலை ஜனாதிபதி ஆக்கியிருப்பார் சூனியா காந்தி.. அல்லது அந்தப் பதவியை அவமதிக்கவே இவரை ஜனாதிபதி ஆக்கினாரோ.. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ப.சிதம்பரம் பேசுகையில் தேசத்திலுள்ள 120 கோடி மக்களுக்கும் “யூனீக் ஐடெண்டிடி கார்ட்” – UID கொடுக்கப் போவதாக.. அதாவது புல்லுக்கட்டு தூக்குபவள், மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் என பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்.

ஆனால்.. அவர் இப்போது சிறையிலிருந்து வெளியே ஜாமீனில் வந்திருக்கும் ஊழல் கைதி. பேசுவது மொத்தமும் முன்னுக்குப் பின் முரண்.

எதையாவது ஒரு திட்டத்தை ஸ்டண்ட்டாக ஆரம்பித்து வைக்க வேண்டியது. அதுவும்கூட ஏதோ ஒரு ஊழலை மறைக்கத் தானோ என்று இப்போது தோன்றுகிறது. ஆனால்.. அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட வேண்டியது. இது ஒன்று மட்டும்தான் சூனியா, ப.சிதம்பரம், மன்மோகன் சிங் அரசின் 10 ஆண்டுகால சாதனை.

மற்றபடி மட்டற்ற ஊழல். இவர் இன்று அப்பழுக்கில்லாத நம் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் துளியும் வெட்கமில்லாமல் குறை சொல்கிறார்… அதுவும் இதே திட்டத்திற்காக..! ????????????

இதற்காகவே இவரை கூடிய விரைவில் திஹாரில் ஒரேயடியாகத் தள்ள வேண்டும்..!

  • எஸ்.பிரேமா

Video Curtesy – Shivaramasubramanians Iyer

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories