கோயில் நகைகள் எடைக்குறைவு! ‘திருடன்’களை தப்பவைக்கும் திராவிட மாயை!

hrnce office e1561694728558
hrnce office e1561694728558

40 ஆண்டுகளாக நகை மதிப்பீடு செய்யாமல் தற்போது செய்ததில் எடை குறைவால் 30 குருக்களுக்கு நோட்டீஸ்.. வழக்கம் போல பாப்பான் என்பதால் கைது செய்யாமல் நோட்டீசா என ஒலம்… நோட்டீஸ் தான் தர முடியும்..

சுவாமி நகைகள், குருக்கள்,பட்டர் வசம் அதாவது அவர் வீட்ல இருக்காது.. ஒவ்வோரு முறையும் சுவாமிக்கு அணிவிக்க கோவில் செயல் அலுவலர் வசம் உள்ள நகைகளை எடை போட்டு குருக்கள் வசம் கெயெழுத்து பெற்று ஒப்படைக்கப்படும்.. மறுபடி திருப்பி தரும் போது அதே எடை போட்டு அலுவலர் வசம் ஒப்படைக்கப் படும்.இது வழக்கமான நிகழ்வு..

ஒரு திருகாணி கூட தவறவிடக்கூடாது என பதைபதைப்புடன் உள்ள அர்சசகர்கள் பட்டர்கள் உண்டு..அவ்வாறு தொலைந்தால் நகைகளை பெற்ற குருக்களே பொறுப்பு.. இவனுங்க தரும் சம்பளத்தில் அந்த அர்சசகர் திருகாணி கூட வாங்கி தர முடியாது என்பது வேறு கதை..

ராமேஸ்வரத்தில நாறபது ஆண்டுகளாக நகைகளை சுவாமிக்கு பல முறை அணிவித்து கழட்டி மாட்டி வைத்துள்ளனர்…அணிவிக்கும் போதும் திரும்ப ஒப்படைக்கும் போதும் சரியாக எடை போடப்பட்டதா என்ன நடைமுறை பின்பற்றபட்டுள்ளது என தெரியவில்லை..

இப்போது வைணவ கோவில்களில் வருடம் ஒரு முறை ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும் போது அந்த நகைகளை ஆபரணங்களை எடை போட்டு சுத்தம் செய்து கணக்கில் வைத்து விடுவர்..

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

இங்கே 40 ஆண்டுகளுக்கு பிறகு தான் கணக்கே பார்க்கின்றனர் எனும் போது தேய்மானம் மூலம் குறைய வாய்ப்புள்ளது.
அதே போல இங்கே நகைகளை காணவில்லை என புகார் இல்லை…எடை குறைவு எனும் புகார்.எவ்வளவு குறைவு என்றும் சொல்லவில்லை…

எனவே நோட்டீஸ் தருவது தான் முறை.. விளக்கம் கேட்டு நோட்டீஸ் தந்துள்ளனர்..என்ன விளக்கம் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்…

இந்த அக்குள் அரிப்பு கூட்டம் பார்ப்பான் என்பதால் சலுகையா என கேட்பவர்கள், ஒரே பொண்டாடியுடன் வாழ்ந்திருந்தால், அதுவும் 40 வருடம் அது கூட வாழ்ந்திருந்தால் அதுக்கு 40 வருடம் முன்பு வாங்கிய நகைகளை எடை போட்டு பாருங்க.. வாங்கிய எடையே இருந்தால் உங்க குற்றம் சரி என ஒப்பு கொள்கின்றோம்..

  • Pugal Machendran Pugal

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories