நடிகை ராதிகா ஆப்தேவின் பாதங்களை வருடி ‘அடி’ வாங்கியவர்: யார் அந்த பிரபல நடிகர்?

radhika apte - 2026

மும்பை: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தென்னிந்திய பிரபல நடிகரை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அடித்துவிட்டதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பதை அறிய போட்டா போட்டி நடக்கிறது.

திரையுலகில் இப்போதெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதுவும் டிவிட்டர் சமூக வலைத்தளம் ஒன்று இருப்பதால், மனத்தில் பட்டதை தைரியமாக வெளிப்படுத்தி விடுகின்றனர் நடிகைகள்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடிகைகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறும் சிலர், ‘கேஸ்டிங் கௌ’ என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டதாக வருத்தப் படுகின்றனர். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் நடிகைகள் சிலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அண்மையில், பாலிவுட் நடிகை நேஹா துபியா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. இவர் அந்த நிகழ்ச்சியில், தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவர், ’வெற்றிச்செல்வன்’, ‘தோனி’, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, உலா என, 5 தமிழ்ப் படங்களிலும், ’ரத்த சரித்திரா’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்துள்ளார்.

அவர் கூறியது, தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர் ஒருவர் முதல் நாள் ஷூட்டிங்கில் என்னுடைய பாதங்களை வருடினார். கோபத்தில் அவரை ஓங்கி அடித்து விட்டேன். அவரை இதற்கு முன்பு ஒருமுறை கூட நான் சந்தித்தது இல்லை என்று கூறியுள்ளார். இருப்பினும், ராதிகா ஆப்தேவிடம் பாலியல் சில்மிஷம் செய்த அந்த பிரபல நடிகர் யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் யார் என்று அறிவதில் பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories