கர்நாடகம்: ஜனநாயகம் தோற்றது எங்கே தெரியுமா?

yediyurappa in house - 2026

ஓட்டு மெஷின்ல எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரைக்குத்தான் விழுதுன்னானுங்க. 104 சீட்டை தாண்டலை. நோட்டாவோட பாதிப்பால 6-8 சீட் பாஜக இழந்தது என்பது நிஜம். ஒருவேளை ஒட்டு மெஷின்ல தில்லுமுல்லு பண்ணியிருந்தா எளிதாக 130 ஐ தாண்டியிருக்கலாமே!

குதிரைபேரத்தில் பாஜக ஈடுபடுகிறதுன்னு புரளியை அவிழ்த்து விட்டானுங்க. அது உண்மையா இருந்திருந்தா எளிதாக 10-15 எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடிந்திருக்காதா என்ன?

கவர்னர் ஆட்சியமைக்கக் கூப்பிட்டது தப்புன்னு சொன்னானுங்க. சுப்ரீம் கோர்ட் அவர் கூப்பிட்டது சரிதான் என்று தலையில் குட்டியது. அமைதி காத்தது பாஜக.

தற்காலிக சபாநாயகரை நியமித்தது தவறுன்னு மீண்டும் பஞ்சாயத்தைக் கூட்டினானுங்க. மீண்டும் செருப்படி கொடுத்து எல்லாம் சரிதான். போய் வேலையைப் பாருங்கன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லிச்சு. இப்போதும் எந்தச் சலனத்தையும் காட்டிக்கொள்ளவில்லை பாஜக.

ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்த போதும் நம்பிக்கை தீர்மானத்தை இன்று 4 மணிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. காங்கிரஸ் போல கூப்பாடு போட்டு நீதிமன்றத்தை அவமதிக்கமல் ஓகே நாங்க ரெடின்னு அரசியல் நாகரீகத்தைக் காட்டியது பாஜக.

ALSO READ:  தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

கால அவகாசம் குறைக்கப்பட்டதால் MLAக்களிடம் நியாயத்தைக் கூட உணர்த்த முடியாமல் எண்ணிக்கையை பெறமுடியாததால் தாமாகவே ராஜினாமா செய்தார் எடியூரப்பா. தார்மீகம் என்றால் என்ன என்று அனைவருக்கும் காண்பித்தது பாஜக.

இப்படி அனைத்து விஷயங்களிலும் எல்லை மீறாமல் கண்ணியம் காத்த பாஜகவை தமிழக திராவிடக் கட்சிகளும் எச்சை ஊடகங்களும் கேள்வி கேட்பது காலக் கொடுமை.

– சமூக வலைத்தளங்களில் பொதுப்படையாகக் கேட்கப்பட்டு பகிரப்படும் கேள்விகளின் தொகுப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories