அதாவது, சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள் இயந்திரத்தைக் கொண்டு வந்தீர்கள், தேர்தலை இயந்தியத்திலே முதலில் ஜெயித்தீர்கள், 2ஆவது தேர்தலிலும் ஜெயித்தீர்கள், ஜாலியாக பத்தாண்டுகள் ஆட்சி செய்தீர்கள், ஆனால் தோற்ற பிறகு ஒப்பாரி வைக்கிறீர்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, எங்களால் ஆட்சி அமைப்பது உறுதியாகத் தெரியாவிட்டால், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றுக் கொண்டு தங்கள் போக்கில் போவதை என்னால் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.