இப்படியும் ஒரு ஆன்மிக மோசடி! ஈ-புக்கிங் ஊழலும் ஈவு இரக்கமற்ற அறநிலையத்துறையும்!

tnhrce - 2026

ஈ-புக்கிங்கில் ஊழல் சுலபமாக நடைபெறும் என்பதை முன்பே சொல்லி வந்தோம். இப்போது இஃது 500 கோடி ருபாய் அளவில் நடந்திருக்கும் என ஆனந்த விகடன் பத்திரிக்கைச் செய்தி வருகிறது. ஊழலின் மொத்த உருவமாகக் கயவாளிகள் துறை வெளிப்படுகிறது.

ஈ-புக்கிங் மகா மோசடி என்பது பலருக்கு முன்பே தெரியும்

கயவாளிகள் மோசடி செய்வதற்காகவே இது தொடங்கப்பெற்றது. அன்னதானம் திட்டம் போல்.சிபிஐ விசாரணைக்கு வழக்குகளை மாற்றும் அரசு – அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்கள் தணிக்கையை CAG (மத்திய அரசின் தணிக்கைத் துறை)க்கு மாற்றுமா? தங்களுடைய உள் தணிக்கைக்கே 13 லட்சம் தணிக்கை ஆட்சேபனைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்…. இத்தனைக்கும் திருப்பணிக்கு தணிக்கையே கிடையாது..

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து கயவாளிகள் துறை ஆய்வாளர்கள் 58 பேர் “விடுப்பில்”சென்றுள்ளார்களாம்…. அப்பாடி – இனி ……

1. கோயில் அலுவலகத்தில் AC/ மின்விசிறி பயன்பாடு குறையும்

2. கோயில் மடப்பள்ளியில் ஆய்வாளர்கள் பிரியாணி மாஸ்ட்டரை கூப்பிட்டு இவன்கள் சமைக்கச் சொல்வது குறையும் – மடப்பள்ளியில் பாட்டில்கள் எண்ணிக்கை குறையும்

3. வருமானம் உள்ளக் கோயில்களில் இருந்து ஆய்வாளர் அலுவலக, உதவி ஆணையர் அலுவலக, இணை ஆணையர் அலுவலக செலவிற்கு என்று பணம் எடுப்பது குறையும்

4. கோயில்கள் தக்கராக பவனி வந்து அதற்குத் தனி சம்பளம், செலவு கணக்குகள் எழுதுவன குறையும்

5. இவன்கள் இல்லாமல் கோயில்கள் நன்றாக நடைபெறுகின்ற உண்மையை பலரும் அறிவார்கள்

கூடுதல் திருடி பற்றி நக்ஸலைட் சவுக்கு பத்திரிக்கையும், நக்ஸலைட் TV சானல் புதிய தலைமுறையும் விழுந்து விழுந்து சிலாகிக்கிறார்கள். இவளுக்கு மிக அதிக அளவில் அரசு விரோதக் கூட்டத்துடனும், இந்து விரோத கூட்டத்துடனும் தொடர்பு உள்ளது போல் தெரிகிறது. அந்தக் கிறிஸ்துவ அடி வருடிகளின் ஆளாக இவள் கயவாளிகள் துறையில் இருந்திருக்கக் கூடும்.

இவள் இருப்பது எளிமையான வாடகை வீடாம். ஏன்டா வீணர்களா ? சொந்த வீடு மூன்று வைத்துக்கொண்டு இந்தக் கொள்ளைக்காரி ஸ்ரீ கபாலீஸ்வரருக்குச் சொந்தமான வீட்டில் எந்த நியாயத்தின் பேரில் குடி இருந்து வருகிறாள் ? எந்தக் கோயில் காரை (அதற்குச் செலவாகும் டீசலும் அந்தக் கோயில் பணத்தில்தான்) இந்தக் கழிசடை உபயோகித்து வந்தாள்?

இதில் இவள் ரொம்ப எளிமையானவளாம்…..
நேர்மையானவளாம். குடிப்பது கள்ளு … கொப்பளிப்பது பன்னீரா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories