சிறைச்சாலைகளை நக்ஸல்களின் பயிற்சிக் கல்லூரி ஆக்கி விடலாமே!

rajiv gandhi chor - 2026

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவுக்கு விட்டுள்ளது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் வைகோ போன்ற பிரிவினைவாதிகள்

7பேரை ஆளுநர் விடுவிக்க வேண்டும் என அறிக்கை விட ஆரம்பித்து விட்டனர். இன்னும் சொல்லப் போனால் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்

இதில் தற்போது வைகோ திமுக திருமா ஆகியோர் காங்கிரஸோடு கூட்டணி வேறு இந்த பொழைப்பை என்னன்னு சொல்வதோ தெரியலை

ராஜீவ் போர்பஸ் ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்டவர். போர் கப்பலை சுற்றுலா டாக்சியாக மாற்றியவர் சரி தான் மாற்றமில்லை

ராஜீவ் அரசியல் ரீதியாக நமக்கு பிடித்தமில்லாதவராக , கொள்கை ரீதியாக நமக்கு முரண்பட்டவராக இருக்கலாம்

ராஜீவ் நல்லவரோ கெட்டவரோ ஆனால் இந்த தேசத்தின் பிரதமர்

ராகுல் , பிரியாங்கா என்ற பச்சிளம் குழந்தைகளின் தந்தை

வெளிநாட்டு பெண்மணி என்றாலும் கூட சோனியாவின் கணவர்

ராஜீவ் கொலை வழக்கு என்பதால் ராஜிவ் மட்டுமே இறந்து போனதாக இதில் சிலர் நினைக்ககூடும்

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

ஆனால் ராஜிவோடு சேர்த்து 19 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்

அந்த காவல்துறையினரின் குடும்பம் குழந்தைகள் நிர்கதியாகி போனதே

எல்லா வழக்குகளிலும் சற்று பிழை இருக்க தான் செய்யும். ராஜீவ் வழக்கிலும் அது இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் அது அலசி ஆராயப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு மேல்முறையீடு செய்யப்பட்டு அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை வழங்க வேண்டிய நிலையில் நீதிமன்ற சாட்சியங்களை முன்னிறுத்தி ஆயுள் தண்டனை வழங்ப்பட்டுள்ளது

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றால்

தமிழக சிறையில் உள்ள எல்லா கொலையாளிகளையும் விட்டுவிடலாமே ?

அதிலென்ன பாரபட்சம்

(அல்உம்மா இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த 7 பேர் விடுதலைக்கு ஆதரவளிப்பது இதற்காக தான்)

கொலையாளிகளையே விடுதலை பண்ணி விட்டுட்டா சின்ன சின்ன தப்பு பண்ணிணவன் மட்டும் பைத்தியகாரனா

அவர்களையும் விடுதலை பண்ணிட்டு

சிறைசாலைகளை பிரிவினைவாத நக்சல்களின் பயிற்சி கல்லூரி ஆக்கி விடலாமே

கா.குற்றாலநாதன்
நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories