சிறைச்சாலைகளை நக்ஸல்களின் பயிற்சிக் கல்லூரி ஆக்கி விடலாமே!

rajiv gandhi chor - 2026

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவுக்கு விட்டுள்ளது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் வைகோ போன்ற பிரிவினைவாதிகள்

7பேரை ஆளுநர் விடுவிக்க வேண்டும் என அறிக்கை விட ஆரம்பித்து விட்டனர். இன்னும் சொல்லப் போனால் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்

இதில் தற்போது வைகோ திமுக திருமா ஆகியோர் காங்கிரஸோடு கூட்டணி வேறு இந்த பொழைப்பை என்னன்னு சொல்வதோ தெரியலை

ராஜீவ் போர்பஸ் ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்டவர். போர் கப்பலை சுற்றுலா டாக்சியாக மாற்றியவர் சரி தான் மாற்றமில்லை

ராஜீவ் அரசியல் ரீதியாக நமக்கு பிடித்தமில்லாதவராக , கொள்கை ரீதியாக நமக்கு முரண்பட்டவராக இருக்கலாம்

ராஜீவ் நல்லவரோ கெட்டவரோ ஆனால் இந்த தேசத்தின் பிரதமர்

ராகுல் , பிரியாங்கா என்ற பச்சிளம் குழந்தைகளின் தந்தை

வெளிநாட்டு பெண்மணி என்றாலும் கூட சோனியாவின் கணவர்

ராஜீவ் கொலை வழக்கு என்பதால் ராஜிவ் மட்டுமே இறந்து போனதாக இதில் சிலர் நினைக்ககூடும்

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

ஆனால் ராஜிவோடு சேர்த்து 19 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்

அந்த காவல்துறையினரின் குடும்பம் குழந்தைகள் நிர்கதியாகி போனதே

எல்லா வழக்குகளிலும் சற்று பிழை இருக்க தான் செய்யும். ராஜீவ் வழக்கிலும் அது இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் அது அலசி ஆராயப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு மேல்முறையீடு செய்யப்பட்டு அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை வழங்க வேண்டிய நிலையில் நீதிமன்ற சாட்சியங்களை முன்னிறுத்தி ஆயுள் தண்டனை வழங்ப்பட்டுள்ளது

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றால்

தமிழக சிறையில் உள்ள எல்லா கொலையாளிகளையும் விட்டுவிடலாமே ?

அதிலென்ன பாரபட்சம்

(அல்உம்மா இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த 7 பேர் விடுதலைக்கு ஆதரவளிப்பது இதற்காக தான்)

கொலையாளிகளையே விடுதலை பண்ணி விட்டுட்டா சின்ன சின்ன தப்பு பண்ணிணவன் மட்டும் பைத்தியகாரனா

அவர்களையும் விடுதலை பண்ணிட்டு

சிறைசாலைகளை பிரிவினைவாத நக்சல்களின் பயிற்சி கல்லூரி ஆக்கி விடலாமே

கா.குற்றாலநாதன்
நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories