Monthly Archives: September, 2017

அரசு கேபிள் டிவிக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி!

தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வழியாக, 70 லட்சம் வாடிக்கையாளர்கள், 'அனலாக்' என்ற, சாதாரண தொழில் நுட்பத்தில், 'டிவி' நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில், நாடு முழுவதும், 'டிஜிட்டல்' ஒளிபரப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதனால், 'டிஜிட்டல்' உரிமம்...

பைக்ல போனவருக்கு சீட் பெல்ட் அணியலைன்னு ரூ.500 அபராதம் விதித்த போலீஸ்

தஞ்சாவூரில் பைக்கில் சென்ற விவசாயி சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி போலீஸார் ரூ.500 அபராதம் விதித்துள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டியராஜன். கடந்த 21ம் தேதி தன்...

பரோல் கேட்டு சசிகலா மனு

கணவர் நடராஐன் கவலைக்கிடமாக இருப்பதால் பரோல் வழங்க கோரி கர்நாடக சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளார் சசிகலா.

இது கேரள மாணவர்கள் கொண்டாடிய பஸ் டே

சென்னையில், 'பஸ் டே' கொண்டாடும் மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது வாடிக்கை.'ஒங்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையப்பா...'' னு சொல்கிற மாதிரி, பஸ் தினத்தில் மோதல் ஏற்பட்டால், தாங்கள் அலங்கரித்த பேருந்தை சேதப்படுத்தவும் செய்வார்கள்.பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும்...

ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை ஒரு மணி நேரத்தில் மீட்டளித்த போலீசார்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி கஸ்தூரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய தனது மகள் ஜெயலெட்சுமி மற்றும் மருமகள் சங்கரி ஆகியோருடன் வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி மீனாட்சி...

வார்டனுடன் பிரச்னை: விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

விடுதி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள...

மாநகர பஸ் சுரங்கப்பாதை சுவரில் மோதி 10 பேர் காயம்

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயம் அடைந்தனர்.சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது....

மதுரையில் பேராசிரியைக்கு கத்திக் குத்து: விரக்தியில் இளைஞர் வெறிச்செயல்!

மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியை ஜெனிபாவை விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜோதிமுருகன் கத்தியால் குத்தியது ஏன் என்பது குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர் ஜெனிபா. இன்று காலை பல்கலைக்கழகத்தில்...

களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன்...

இரு நாட்கள் உஷார் நிலையில் இருக்க டிஜிபி., அதிரடி உத்தரவு!

சென்னை:இன்றும், நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டிஜிபி...

தீபாவளி பண்டிகைக்கு 4820 பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் கோயம்பேடு,...

பாஜகவுடனும் கைகோப்பேன்: கமல் அடித்த அந்தர் பல்டி!

நிர்வாக ரீதியாக தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் பாரதிய ஜனதா கட்சியுடனும் கைகோக்கத் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாளிதழ்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில், “அரசியலில் தீண்டாமை என ஒன்று இல்லை. பாரதிய ஜனதா...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.