Monthly Archives: November, 2017

எடப்பாடி அணிக்குத் தாவிய… தினகரன் அணியின் ‘அந்த மூன்று’ எம்.பி.,க்கள்!

தினகரன் அணியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் அங்கிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக., அணிக்குத் தாவியுள்ளனர்.  இன்று காலை அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் சென்னை அதிமுக., தலைமைக் கழகத்தில் நடைபெற்றது....

இரட்டை இலை விவகாரத்தில் எங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பித்து விடாதீர்கள்: ஓபிஎஸ் மனு!

புதுதில்லி : இரட்டை இலைச் சின்னம், அதிமுக., கட்சியின் பெயரை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச...

டெஸ்ட்டில் அதிவேகமாக 300 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் உலக சாதனை!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டிகளில் விளையாடி  300 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.இதன்...

தமிழ் கட்டாயப் பாடம் ரத்தா? தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது என்கிறார் ராமதாஸ்

தமிழ் கட்டாயப் பாடம் ரத்தா? என அதிர்ச்சி வெளியிட்டுள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ்,  தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது என காட்டத்துடன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை...தமிழ்நாட்டில்  பத்தாம் வகுப்பில் தமிழ்...

ஜெ. மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூர் பெண் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்...

ஜெயலலிதா மகள் என அறிவிக்கக் கோரி பெண் தொடர்ந்த மனு தள்ளுபடி

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்...

ஆர்.கே.நகரில் வாக்குபதிவு காலை 8 மணி முதல் 5 மணி வரை தான்!

சென்னை : ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிச.21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை...

கடலில் மட்டுமல்ல கடனிலும் மூழ்கி ஆவின் நிறுவனம் அழிந்து போகும்”.* -பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

"கடலில் மட்டுமல்ல கடனிலும் மூழ்கி ஆவின் நிறுவனம் அழிந்து போகும்" என்று பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி....

நெல்லை, குமரி, மதுரை என தென் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யும்!

தென் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிப்பதால், தென் தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழையும் ஓரிரு இடங்களில்...

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும், தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம் மனு மீதான விசாரணை  நடக்கிறது.அந்த மனுவில்...

நானே ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்!

புது தில்லி:ஜெயலலிதாவின் மகள் நான் தான் என உரிமை கோரி, பெங்களூரைச் சேர்ந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா...

பந்தளம் ராணி இறந்ததால் டிச.6 வரை திருவாபரண தரிசனம் கிடையாது!

பந்தளம் அரண்மனை ராணி அம்பா தம்புராட்டி காலமானதால் டிசம்பர் 6ம் தேதிவரை பக்தர்கள் திருவாபரண தரிசனம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சபரிமலை மண்டல...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.