Monthly Archives: February, 2018

ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது எப்படி?: டாக்டர் பாலாஜி ரகசிய விளக்கம்!

ஜெயலலிதாவிடம் யார் சொல்லி கைரேகை பெறப்பட்டது என்பது குறித்து, சம்பவத்தில் உடன் இருந்த டாக்டர் பாலாஜி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார்.

பாரதியார், பெரியார், தெரசா, தஞ்சை தமிழ்ப் பல்கலை என தொடரும் ஊழல்கள்! விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை!

கோவை பாரதியார், பெரியார் பல்கலை, தஞ்சை தமிழ்ப் பல்கலை, அன்னை தெரசா பல்கலை என, பல்கலைக் கழகங்களில் தொடரும் ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இது ‘சமாதி தியான’ புகழ் கடைபிடிக்கும் ‘கீதாசாரம்’: விரக்தியின் விளிம்பில் ஓபிஎஸ்!

தமிழக முன்னாள் முதல்வரும், இந்நாள் துணை முதல்வரும் ஆன ஓபிஎஸ்., இன்று தான் கடைபிடிக்கும் கீதா சாரத் தத்துவத்தை உதிர்த்திருக்கிறார்.

காதலர் தினத்தில் நடிகர் யுதன் பாலாஜிக்கு நேர்ந்த சோகம்!

காதலர் தினத்தன்று என்ன திட்டம் என அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். ஆனால், கடவுள் எனக்கு வேறு திட்டத்தை கொடுத்துள்ளார். நீதிமன்றம் எனக்கு விவாகரத்து அளித்துள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தில் வருமான வரி சோதனை

திருச்சி பகுதியில் புகழ்பெற்ற தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாம்புக் கடிக்கு முதலுதவி செய்வது எப்படி?

அதிகம் அறிமுகம் இல்லாத இடத்திற்கு போறோம். நாய்கடிச்சிட்டு. காடு கரை உள்ள பகுதிகளுக்கு போறோம். பாம்புகடிச்சிட்டு, தேள் பூரான் கடிச்சிட்டு, ஆஸ்பெட்டல் போக அரைமணிநேரம் ஒருநேரம் ஆகலாம் என்ற நிலையில் என்ன செய்யுறது?...

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 17 பேர் பலி

நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்  இதுபோன்ற துயர சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுர்வேத ரகசியங்கள்

ஆயுர்வேதரகசியங்கள்மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...

வேடசந்தூர் முன்னாள் அதிமுக., எம்.எல்.ஏ படுகொலை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் அதிமுக., எம்.எல்.ஏ., ஆண்டிவேல் படுகொலை செய்யப்பட்டார்.

12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்

டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...

கேரளாவிலும் பேருந்துக் கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், கேரளாவிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் சாதாரண பஸ்களில் ரூ.7-லிருந்து 8 ஆக உயர்கிறது. அதிவேகப் பேருந்துகளில் கட்டணம் ரூ.10-லிருந்து 11 ஆக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.