Monthly Archives: June, 2018
உலகின் அதிக வேக சூப்பர் கம்பியூட்டர் அறிமுகம்
ரேவ்ஸ்ரீ -
உலகிலேயே உள்ள சூப்பர் கணினிகளுள் அதிக வேகமாக செயல்படக்கூடிய புதிய கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர்.
இக் கணினியானது ஒரு செக்கனில் 200,000 ட்ரில்லியன் கணிப்புக்களை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும்...
சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிராக வேலை செய்த பியூஷ் மானுஷ் கைது! ஹெச்.ராஜா வரவேற்பு!
சென்னை சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, போராட்டத்தை அறிவித்து, போராட்டத்துக்கான நபர்களைத் திரட்டி வந்த சமூக சேவகர் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டார். இதற்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏடிஎம்.,மில் புகுந்து துவம்சம் செய்த எலி: சுக்கு நூறான ரூ.12 லட்சம்!
இதில், ரூ.12,38,000 சேதமானதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வயது 48 ! மோடி வாழ்த்து ட்வீட்!
இதனிடையே பிரதமர் மோடி ராகுலுக்கு தனது வாழ்த்துகளை டிவிட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி திருமணம் ஆகாதவரா? ஆளுநர் பேச்சால் அதிகரித்த சர்ச்சை
ரேவ்ஸ்ரீ -
பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தின் திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில்...
நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆன்மிக கேள்வி-பதில்: ராமன் அவதார புருஷன் என்பது கோசலைக்குத் தெரியாதா?
கேள்வி:- ராமன் வன வாசத்திற்குச் செல்லும்போது சுமித்ரா, “ராமன் அவதார புருஷன். சிறிதும் கவலை கொள்ளாதே!” என்று கௌசல்யாவை சமாதானப் படுத்துகிறாள். இந்த ஞானம், ராமனைப் பெற்ற தாயான கௌசல்யாவுக்குத் தெரியாதா?பதில்:-
“ராம: பித்ரோ:...
ஆன்மிக கேள்வி-பதில்: சிவாலயங்களில் நந்தி மூலம் சிவனைப் பார்ப்பது ஏன்? அதற்கு சுலோகம் உண்டா?
மற்றொரு பொருளில் நந்தி தர்ம சொரூபம். சனாதன தர்மத்தை கௌரவித்து தர்மம் வழியாகவே தெய்வத்தை தரிசிக்க வேண்டுமென்ற சங்கேதம் கூட இதில் மறைந்துள்ளது.
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
ரேவ்ஸ்ரீ -
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) இன்று முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்...
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்
ரேவ்ஸ்ரீ -
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கொலம்பியா - ஜப்பான் அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் போலாந்து - சென்கல் அணிகளும், இரவு...
சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானத்தில் தீ
ரேவ்ஸ்ரீ -
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாளை உருகுவே அணிக்கு நடக்க உள்ள போட்டியில் பங்கேற்க ரோச்சியா ஏர்பஸ் மூலம் செயின்ட்பர்க் முதல் ரோச்டோவ் பயணமான சவூதி அரேபியா கால்பந்து வீரர்களின் விமானத்தில் தீ விபத்து...
ஆர்டலி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்: முதல்வர் உறுதி
ரேவ்ஸ்ரீ -
கேரளாவில் காவல்துறை உயரதிகாரிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆர்டலி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என முதல்வர் பினராயி கூறினார். கேரள போலீஸ் ஆயுதப்படையில் பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ் குமார். இவரது வீட்டில் காவலர்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.