பள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க! 8ம் வகுப்புப் பாடம்!

8th-std-maths
8th-std-maths

எளிய வகையில் கணித வகுப்பு… நடத்துபவர் ஆசிரியர் ஜேம்ஸ் சா செ பென்ஹர்.

James SC Benher B.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியரான இவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.

இவர் தமது பள்ளிப் படிப்பை ஈரோடு, சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் பிஎட்., பட்டம் பெற்றுள்ளார்.

2006 முதல் 2012 வரை ஈரோடில், BRTE ஆகவும், 2012 முதல் பட்டதாரி ஆசிரியராக மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்க்கு கணிதம் பயிற்றுவித்தும் வருகிறார்.

இந்தத் தொகுப்பில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடங்கள் குறித்து நாம் கற்றுத் தெளியலாம்!

8 ஆம் வகுப்பு இயற்கணிதம் / Algebra வரைபடங்கள் Graph பயிற்சி 3.8/ Ex 3.8

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

  1. வடிவியல் நாற்கரம் வரைதல் எ.கா 5.21

Geometry Quadrilateral Eg.no. 5.21

  1. வடிவியல் நாற்கரம் வரைதல் எ.கா 5.22

Geometry Quadrilateral Eg.no. 5.22

3 வடிவியல் நாற்கரம் வரைதல் எ.கா. 5.23 ( ஒரு கோணம் கொடுக்கப்பட்டால் )

Geometry Quadrilateral Eg.no. 5.23

4 வடிவியல் வடிவியல் நாற்கரம் வரைதல் எ.கா. 5.24 ( மூன்று பக்கம் , 2 கோணம் கொடுக்கப்பட்டால் )

Geometry Quadrilateral Eg.no. 5.24

5 வடிவியல் சரிவகம் வரைதல் எ.கா. 5.26 ( மூன்று பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டம் )

Geometry Trapezium Eg.no 5.26

6 வடிவியல் வடிவியல் சரிவகம் வரைதல் எ. கா : 5.27

Geometry Trapezium Eg.no 5.27

7 வடிவியல் வடிவியல் / எ. கா 5.28 இரண்டு பக்கம் இரண்டு கோணம் கொடுக்கப்பட்டால்

Geometry Trapezium Eg.no 5.28

8 இயற்கணிதம் வரைவடங்கள்/ பயிற்சி 3.8

Algebra Graph / Ex 3.8

9 இயற்கணிதம் இயற்கணித கோவைகளின் பெருக்கல் / எ.கா 3.2, / பயிற்சி 3.1 ல் 2
Algebra

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

10 இயற்கணிதம் இயற்கணித பெருக்கல் பயிற்சி 3.1 ல் 4, 5

Algebra Ex. No 3.1 sum no 4,5

11 இயற்கணிதம் இயற்கணித கோவைகளின் வகுத்தல்/ எ.கா. 3.7, பயிற்சி 3.2 ல் 4, 5

Algebra Eg.no 3.7, Ex.No. 3.2 sum no 4, 5

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories