இந்த வருட நீட் தேர்வு நிறைவு; வசதிகள் குறைபாடு என பெற்றோர் புகார்!

neet2 - 2026

தமிழகத்தல், நீட் தேர்வு நடந்து இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு அடைந்தது. இந் நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும் சரியான வகையில் வசதிகளைச் செய்து தரவில்லை என்று பெற்றோர் குறைபட்டுக் கொண்டனர்.

முன்னதாக, நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது, தேசிய தேர்வு முகமை. நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், முழுக்கை சட்டை அணியக் கூடாது என கூறியிருந்தும், முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களது சட்டை கைப்பகுதிகள், கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு, அரைக்கை சட்டையாக மாற்றப்பட்டு மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் காது தோடு, ஜிமிக்கி, கால் கொலுசு என அணிந்து வந்தவர்களின் அலங்காரப் பொருள்கள் கழற்றப் பட்டன. சில இடங்களில் துப்பட்டாவும் அகற்றப் பட்டுள்ளன.neet - 2026

முன்பு போல் அல்லாமல், இந்த வருடம் போதிய விழிப்புணர்வு பெற்றோர்க்கு அளிக்கப் பட்டதால், தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று மாணவர்கள் சற்று நிம்மதியாக தேர்வு எழுதினர்.

இருப்பினும், கடும் வெயில் நேரம் என்பதால், தேர்வர்களுடன் வந்த பெற்றோர்கள் பல சிரமங்களைச் சந்தித்தனர். பல்வேறு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மைய வளாகங்களில் காத்திருப்பதற்கான போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை; பல இடங்களில், குறைந்தபட்சம் குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை என்று பெற்றோர் குறை கூறினர்.

வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்னைகள் சரிசெய்யப் பட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories