இந்த வருட நீட் தேர்வு நிறைவு; வசதிகள் குறைபாடு என பெற்றோர் புகார்!

neet2 - 2026

தமிழகத்தல், நீட் தேர்வு நடந்து இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு அடைந்தது. இந் நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும் சரியான வகையில் வசதிகளைச் செய்து தரவில்லை என்று பெற்றோர் குறைபட்டுக் கொண்டனர்.

முன்னதாக, நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது, தேசிய தேர்வு முகமை. நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், முழுக்கை சட்டை அணியக் கூடாது என கூறியிருந்தும், முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களது சட்டை கைப்பகுதிகள், கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு, அரைக்கை சட்டையாக மாற்றப்பட்டு மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் காது தோடு, ஜிமிக்கி, கால் கொலுசு என அணிந்து வந்தவர்களின் அலங்காரப் பொருள்கள் கழற்றப் பட்டன. சில இடங்களில் துப்பட்டாவும் அகற்றப் பட்டுள்ளன.neet - 2026

முன்பு போல் அல்லாமல், இந்த வருடம் போதிய விழிப்புணர்வு பெற்றோர்க்கு அளிக்கப் பட்டதால், தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று மாணவர்கள் சற்று நிம்மதியாக தேர்வு எழுதினர்.

இருப்பினும், கடும் வெயில் நேரம் என்பதால், தேர்வர்களுடன் வந்த பெற்றோர்கள் பல சிரமங்களைச் சந்தித்தனர். பல்வேறு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மைய வளாகங்களில் காத்திருப்பதற்கான போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை; பல இடங்களில், குறைந்தபட்சம் குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை என்று பெற்றோர் குறை கூறினர்.

வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்னைகள் சரிசெய்யப் பட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories