கல்வி

m.ed படித்திருந்தால் கல்வியியல் கல்லூரிக்கு மாற்றம்!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்றவாறு மேற்குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்

கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! அரசுப் பள்ளிக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை பல்கலை துணைவேந்தராக எஸ்.கௌரி நியமனம்!

இவர்களது பதவிக் காலம், அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிப்பு! வீட்டுப்பாடம் குறைக்க தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் யோசனை!

அப்போது, ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளன.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி! சொந்த ஊரில் இருக்கும் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் ஊதியமில்லா விடுப்பு!

பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு வரும் வரை, பணிபுரியும் ஊரில் காத்திருப்புடன் இருக்க வேண்டும்

வயது 7.. காவல் நிலையத்தில் இருந்து சிறுமிக்கு வந்த சம்மன்! விஷயம் என்ன தெரியுமா?

சிறுமி என்பதால் காவல் நிலையத்திற்கு வர வேண்டாம், காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி கொள்வதாக தெரிவித்தனர்.
- 2026

கட்டணமின்றி உடனே மாற்று சான்றிதழ்! தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு!

பலரும் தங்களது குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்க்க உள்ளனர்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மொபைல் போன்! அதிரடி ஆஃபரால் குவியும் அட்மிஷன்ஸ்!

பள்ளியில் புதிதாக சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு குறித்து வெளியான செய்தி உண்மையில்லை: அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றதாக வெளியான தகவல் உண்மையில்லை

பள்ளிகள் திறப்பு: மத்திய அரசின் முடிவு!

பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு

ப்ளஸ் டூ முடித்த மாணவர்களா நீங்கள்?

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடிக்கு காரணம் தலைமை ஆசிரியர்கள்: தேர்வுத்துறை!

பள்ளி தலைமை ஆசிரியர்களை குற்றம் சாட்டியுள்ளது தேர்வுத்துறை.
- 2026

Recent articles