சென்னையில் உள்ள customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் பணி!

chennai customes - 2026

சென்னையில் உள்ள customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் தற்போது பல்வேறு பதவிக்கான காலியிடங்கள் நிரப்புவதாக தகவல் வெளியகியுள்ளது.

இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் Chennai Customs
பணியின் பெயர் Sukhani, Seaman மற்றும் Greaser
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள்:
சென்னை customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் Sukhani, Seaman மற்றும் Greaser போன்ற பதவிகளுக்கு தற்போது காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
அரசு/ அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும் பணியினை குறித்த முன் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கலாம்

வயது வரம்பு:
Seaman மற்றும் Greaser பதவிகளுக்கு 25 வயதுக்கு மிகாமலும், Sukhani பதவிக்கு 30 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.

ஊதிய விவரம்:
அரசின் ஊதிய விதிமுறைகளின் படி அனுபவம் மற்றும் பணியின் தன்மைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்வு முறைகள்:
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வமான தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தபால் வாயிலாக அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பிக்க 31/12/2021 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:
THE JOINT COMMISSIONER OF CUSTOMS ( P&V )
COMMISSIONERATE GENERAL
OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS
CUSTOMS HOUSE, NO.60, RAJAJI SALAI,
CHENNAI – 600001

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories