காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 23): சிந்தனையால் ஒன்றானவர்கள்!

godse apte - 2026

நாதுராம் கோட்ஸே ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ எனும் மராத்தி மொழி தினசரியின் ஆசிரியராக இருந்தார். அந்த தினசரி பத்திரிகையின் மேலாளராக நாராயண் ஆப்தே இருந்தார்.

காந்தியை கொல்ல வேண்டும் எனும் எண்ணத்தை இருவரில் முதலில் வெளிப் படுத்தியது யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் வழக்கு விசாரணையின் போது, தான் தான், தான் மட்டும் தான் காந்தியை கொன்றதற்கு பொறுப்பு எனும் நிலைப் பாட்டை கோட்ஸே எடுத்திருந்தார்.

இந்த நிலைப்பாடு கடைசி வரை நீடித்தது. ஒரு வேளை, இருவர் மனதிலும், ஒரே நேரத்தில் இந்த எண்ணம் உருவாகியதோ என்னவோ தெரியவில்லை. ஏனென்றால் பல நேரங்களில், பல விஷயங்களில் இருவரும் ஒரே மாதிரியாக யோசிக்கக் கூடியவர்கள்.

காந்தி கொலை நடந்த ஒரு வருடம் கழித்து, தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக ஆப்தே, கோட்ஸேயின் சகோதரரான கோபால் கோட்ஸேயிடம் கூறினார்: ’’ நானும் நாதுராமும் ஒன்றாக பணியாற்றிய நான்கரை வருட காலத்தில், ஓரே நேரத்தில், ஒரே விஷயத்தைப் பற்றி யோசித்திருக்கிறோம்.

நாதுராம் ஏதாவது இடத்திற்கு சென்றிருப்பார்; அங்கிருந்து ஒரு விஷயத்தைக் குறித்துக் கட்டுரை அனுப்புவார். பார்த்தால், அதே விஷயத்தைக் குறித்து, அதே கருத்துக்களைக் கொண்ட கட்டுரையை நான் எழுதி முடித்திருப்பேன்.

அதே போன்று, எங்கள் நோக்கத்தின் மீதிருந்த பக்தியிலும், இரு உடல்களில் ஒரே மனம் கொண்டவர்களாக இருந்தோம் ‘’

‘அந்த நோக்கம் ‘ ஹிந்து சங்கடன் அதாவது ‘ ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது‘

ஹிந்துக்களுக்கு புத்துணர்வூட்டி, அவர்களை ஒன்று படுத்தி, கடந்த காலங்களில் முஸ்லீம்களிடம் அடி பணிந்தது போல் இல்லாது, தங்கள் அரசியல் உரிமைகளுக்காக எழுந்து நின்று போராடும் விதமாக அவர்களை தயார் செய்வது.

இந்த ஒற்றுமை இயக்கத்தின் உச்சக்கட்ட இலக்கு, பாரதம் துண்டாடப்படாது இருப்பதை உறுதி செய்து, புனிதமான அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானத்தை பேணிக் காப்பது..

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories