காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 23): சிந்தனையால் ஒன்றானவர்கள்!

godse apte - 2026

நாதுராம் கோட்ஸே ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ எனும் மராத்தி மொழி தினசரியின் ஆசிரியராக இருந்தார். அந்த தினசரி பத்திரிகையின் மேலாளராக நாராயண் ஆப்தே இருந்தார்.

காந்தியை கொல்ல வேண்டும் எனும் எண்ணத்தை இருவரில் முதலில் வெளிப் படுத்தியது யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் வழக்கு விசாரணையின் போது, தான் தான், தான் மட்டும் தான் காந்தியை கொன்றதற்கு பொறுப்பு எனும் நிலைப் பாட்டை கோட்ஸே எடுத்திருந்தார்.

இந்த நிலைப்பாடு கடைசி வரை நீடித்தது. ஒரு வேளை, இருவர் மனதிலும், ஒரே நேரத்தில் இந்த எண்ணம் உருவாகியதோ என்னவோ தெரியவில்லை. ஏனென்றால் பல நேரங்களில், பல விஷயங்களில் இருவரும் ஒரே மாதிரியாக யோசிக்கக் கூடியவர்கள்.

காந்தி கொலை நடந்த ஒரு வருடம் கழித்து, தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக ஆப்தே, கோட்ஸேயின் சகோதரரான கோபால் கோட்ஸேயிடம் கூறினார்: ’’ நானும் நாதுராமும் ஒன்றாக பணியாற்றிய நான்கரை வருட காலத்தில், ஓரே நேரத்தில், ஒரே விஷயத்தைப் பற்றி யோசித்திருக்கிறோம்.

நாதுராம் ஏதாவது இடத்திற்கு சென்றிருப்பார்; அங்கிருந்து ஒரு விஷயத்தைக் குறித்துக் கட்டுரை அனுப்புவார். பார்த்தால், அதே விஷயத்தைக் குறித்து, அதே கருத்துக்களைக் கொண்ட கட்டுரையை நான் எழுதி முடித்திருப்பேன்.

அதே போன்று, எங்கள் நோக்கத்தின் மீதிருந்த பக்தியிலும், இரு உடல்களில் ஒரே மனம் கொண்டவர்களாக இருந்தோம் ‘’

‘அந்த நோக்கம் ‘ ஹிந்து சங்கடன் அதாவது ‘ ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது‘

ஹிந்துக்களுக்கு புத்துணர்வூட்டி, அவர்களை ஒன்று படுத்தி, கடந்த காலங்களில் முஸ்லீம்களிடம் அடி பணிந்தது போல் இல்லாது, தங்கள் அரசியல் உரிமைகளுக்காக எழுந்து நின்று போராடும் விதமாக அவர்களை தயார் செய்வது.

இந்த ஒற்றுமை இயக்கத்தின் உச்சக்கட்ட இலக்கு, பாரதம் துண்டாடப்படாது இருப்பதை உறுதி செய்து, புனிதமான அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானத்தை பேணிக் காப்பது..

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories