வாக்களிக்காத சென்னைவாசிகளுக்கு ஒரு பாமரனின் கேள்விகள்

சென்னை நகர வாக்களிக்காத மக்களுக்கு எங்களுடைய  கேள்வி,,,,

 

தமிழகத்திலேயே அதிக வசதிகளுடன் வாழ்கின்றவர்கள் சென்னை வாசிகளே,,, அதே போல் சமீபத்திய மழையில் அதிக கஷ்டங்களை அனுபவித்தவர்களும் நீங்கள் தான்,,,,

 

நீங்கள் தான் வாக்களிக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டும்,,, ஆனால் நீங்கள்???????

 

தமிழகத்தின் தலைநகரமாம் சிங்கார சென்னை,,,, எவ்வளவு வசதிகள்,,,

 

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்,

 

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை,

 

மிகப் பெரிய நூலகம்,

 

மின்சார ரயில்,

 

மிகப் பெரிய பாலங்கள்,

 

மிகப்பெரிய மால்கள்,

 

மிகப் பெரிய கோயம்பேடு மார்க்கெட்,

 

ஆடம்பர கேளிக்கை விடுதிகள், பார்கள்,

 

இன்னும் மாநிலத்தின் 80% மக்கள் கண்டும் கேட்டிராத அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் சென்னை வாசிகள் தான் இன்று தமிழத்தின் வாக்குப்பதிவில் மிகவும் குறைந்த பட்சமாக 57% மட்டும் வாக்களித்து உள்ளீர்கள்,,,,,

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

 

இதற்கு நீங்கள் வருத்தப்படக் கூடாது வெட்கப்பட வேண்டும்,,,,,

 

உங்களுக்கு ஆளும் கட்சி,இதுவரை ஆண்ட கட்சிகள் மீது கோபம் இருந்தால் இந்த முறை அந்த கட்சிகளுக்கு மாற்றாக பலர் களத்தில் உள்ளனர் அவர்களுக்கு வாய்ப்பு அளித்து உங்களது கடமையை செய்திருக்கலாமே?

 

எங்களை விட நீங்கள் தான் படிப்பறிவு மிக்கவர்கள்,,, ஆனால் சென்னை மாவட்ட ஆட்சியர் யார்  என்று கேட்டால் உங்களில் பலருக்கு தெரியாது?

 

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்ள மாட்டர்கள் சென்னை வாசிகள் என்று நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்,,,,ஆனால் தமிழகத்தில்  என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நமக்கென்ன என சோம்பேறித்தனமாக வீட்டில் அமர்ந்து TV பார்த்துக் கொண்டு ஓய்வு எடுத்து இருக்கிறீர்கள்,,,, உங்களை என்ன வென்று திட்டுவது,,,,,

 

தமிழகத்தின்  அனைத்து பகுதி மக்களும் உங்களுக்கு உதவி செய்தனர் நீங்கள் மழை வெள்ளத்தில் உங்கள் வாழ்க்கையை இழந்த போது,,,,,,உங்களால் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று வாக்களிக்க இயலவில்லையா????????

ALSO READ:  திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

 

நியாயப்படி பார்த்தால் அதிகம் கஷ்டப்பட்ட உங்களுக்கு தான் ஆட்சியாளர்கள் மீது அதிகம் கோவம் இருந்திருக்க வேண்டும்,,,,

 

ஆனால் சென்னை வாசிகள் யார் பற்றியும் கவலைபடாத சூடு சொரணை அற்றவர்கள் என்று எங்களுக்கு தெரியும் படி நடந்து கொண்டீர்கள்,,,,,

 

பல ஊர்களில் வாக்களிக்க துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்,,,,, ஆனால் நீங்கள்,,,,????

 

கடைசியாக,,,,

 

எங்களை பொறுத்தவரை இனி சென்னை என்றால் படித்த முட்டாள்கள் அதிகம் வாழும் பகுதி என்று தான் முதலில் நினைவுக்கு வரும்,,,,☄☄

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories