December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

மீண்டும் சுனாமி?

இந்தியப் பெருங்கடலில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஏற்படப்போவதாக, பூமி, விண்வெளி மற்றும் விழிப்புணர்வு ஆய்வுகளை (ESP: Earth, Space, Awareness Studies) மேற்கொள்ளும் கேரளாவின் BK ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பாபு கலயில் கூறியிருப்பது பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. பலத்த காற்று வீசும் என்றும், சுனாமி அலைகள் தாக்கக் கூடும் எனவும் எச்சரித்திருக்கிறார்.

இதனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பாபு கலயில் குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல் நடக்குமா? இதை நம்பலாமா? வேண்டாமா? என்பதில் பயம் கலந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

நம்பலாமா?

பாபு கலயிலின் உள்ளுணர்வின் அடிப்படையில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அறிவியல் பூர்வமானது அல்ல.! அதாவது, ஜோசியம் பார்ப்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது. இவர் முதல்வராகிவிடுவார்… இவர் பிரதமராகிவிடுவார்… என்று ஒரு கணிப்பின் அடிப்படையில் கூறுவோம் அல்லவா? அதுபோல்தான், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறியிருப்பதும்! எனவே இதை மேற்கொண்டு நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.

பின்குறிப்பு:

2004-ல் சுனாமி தாக்கக் கூடும் என்று, அந்த சம்பவம் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு ESP என்ற உள்ளுணர்வின் மூலம் பாபு கலயில் எச்சரித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories