தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு!

Published:

tamilnadu tourism development corporation ltd head office triplicane chennai - 2026

தமிழ்நாடு சுற்றுலாத் துறை விரிவாக்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள வரவேற்பாளர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

மொத்த காலி இடங்கள்: 65

1. வரவேற்பாளர் – 05
2. எலக்ட்ரீஷியன் – 06
3. பிளம்பர் – 03
4. சொகுசு பேருந்து ஓட்டுநர் – 11
5. பணியாளர் கார் ஓட்டுநர் – 02
6. மெக்கானிக் – 07
7. எலக்ட்ரீஷியன் – 02
8. ஸ்டோர் கீப்பர் – 01
9. ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 02
10. இளநிலை உதவியாளர் – 05
11. உதவி கணக்காளர் – 09
12. தட்டச்சாளர் – 03
13. தொலைபேசி ஆபரேட்டர் – 01
14. எலக்ட்ரீஷியன் – 01
15. தொழில்நுட்ப உதவியாளர் – 03
16. அலுவலக உதவியாளர் – 04

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தகுதி: குறிப்பிட்ட பிரிவில் அந்தந்த பணிகளுக்கேற்ப டிப்ளமோ, பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பணி 1,9,10,11,12,13 போன்ற பணிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.

முழுமையான விவரங்களுக்கு
https://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf இல் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தமிழ்நாடு சுற்றுலாத் துறை  இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்காணும் அஞ்சல் முகவரிக்கு 08-04-2018 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:
The Chairman and Managing Director
Tamilnadu Tourism Development Corporation Ltd.,
Tourism Complex, No.2, Wallajah Road,
Chennai-600 002
Contact No.25333850 to 25333854

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img