December 6, 2025, 6:42 AM
23.8 C
Chennai

கனவின் விளைவு: முறையில் ரகசிய ஆசையை குறிக்கும் கனவு…!

dream-1

பறவைகள் குறித்து கனவு காண்பது பொதுவாக நல்ல அறிகுறி என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். தொடர்ந்து பறவை குஞ்சுகள், பெரிய பறவைகள், அன்னப்பறவைகள் போன்றவை உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.

உங்கள் கனவில் கவர்ச்சியான பறவைகளை நீங்கள் பார்த்தால் அத்தகைய கனவு விரைவில் நீங்கள் தொலைதூர பயணத்திற்கு செல்வதைக் குறிக்கும்.

பறவைகளின் படங்களை நீங்கள் எடுப்பது பற்றி கனவு கண்டால், அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறியாகும். இது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது

பறவைகள் மலம்கழிப்பது போன்று உங்கள் கனவில் வந்தால் அத்தகைய கனவு நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. குறிப்பாக இது உங்கள் தலைமுடியில் போட்டால் நல்ல அதிஷ்டம்.

உங்கள் கனவில் ஒரு பெரிய பறவையை நீங்கள் பார்த்தால், அத்தகைய கனவு உங்கள் வாழ்க்கையில் உள்ள ஏதேனும் கடினமாக சூழ்நிலையை குறித்து நீங்கள் வருத்தப்படுவதை குறிக்கிறது. மேலும் தீங்கான சம்பவங்கள் நடப்பதற்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் கனவில் பறவை குஞ்சுகளை பார்த்தால் அத்தகைய கனவு புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.

நீங்கள் உங்கள் கனவில் ஒரு பறவையைப் பிடித்தால், அத்தகைய கனவு செழிப்புக்கான அறிகுறியாகும்.

ஒரு பறவையை கொல்வது பற்றி நீங்கள் கனவு கண்டால், அத்தகைய கனவு நெருங்கிய ஒருவருடன் வரவிருக்கும் பிரச்சினைகளைக் குறிக்கலாம்.

உங்கள் கனவில் பறவைகள் ரொட்டி துண்டுகளை சாப்பிடுவதை போன்று பார்த்தால், அத்தகைய கனவு நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும்

நீர் பறவைகள் அல்லது தண்ணீருக்கு அருகில் பறவைகள் இருப்பது போன்று உங்கள் கனவில் வந்தால் அத்தகைய கனவு நிலையான உணர்ச்சிகளின் அறிகுறியாகும்.

உங்கள் கனவில் வெள்ளை பறவைகள் வந்தால் அது உங்கள் சுதந்திரம் மற்றும் வாழ்க்கையில் அமைதிக்கான அடையாளமாகும்.

உங்கள் கனவில் கருப்பு பறவைகள் வந்தால் அது கெட்ட செய்தியைக் குறிக்கலாம் அல்லது ஏதாவது விஷயத்தை குறித்து நீங்கள் கவலைப்படுவதைக் குறிக்கலாம்.

உங்கள் வீட்டிற்குள் பறவைகள் பறப்பதை பற்றி நீங்கள் கண்டால், இந்த கனவு உங்கள் நண்பர்கள் நிமித்தம் நீங்கள் சில இழப்புகளை சந்திப்பீர்கள் என்பதைக் குறிக்கும்.

ஒரு பறவை கூண்டில் பறவைகள் இருப்பது போன்று பார்த்தால் அத்தகைய கனவு மகிழ்ச்சியான வீட்டு வாழ்க்கை அமைய போவதை குறிக்கும்.

நீங்கள் உங்கள் ஒரு கனவில் ஒரு பறவையை சாப்பிடுவது போன்று பார்த்தால் இந்த கனவு உங்களுக்கு சில ரகசிய ஆசைகள் இருப்பதைக் குறிக்கும் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories