December 5, 2025, 8:39 PM
26.7 C
Chennai

கனவின் விளைவு: பெண்ணை அப்படி பார்த்தால்…!

dream-1
dream-1

நீங்கள் காணும் கனவுகளில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சுமங்கலி பெண் உங்கள் வீட்டிற்கு வருவது போல கனவு கண்டால் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என அர்த்தம்.

சிவப்பு நிறம் கொண்ட புடவையில் பெண்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என அர்த்தம்.

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலமாக முன்னேற்றமான சூழல் உண்டாகும் என அர்த்தம்.

உங்கள் கனவில் பெண்ணுக்கு நகையை பரிசளிப்பது போல கனவு கண்டால் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட கூடும்.

புதுப்பெண் அழுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்படும் என அர்த்தம்.

dream girl 1
dream girl 1

பெண்ணை ஆடையில்லாமல் கனவில் கண்டால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும் என அர்த்தம்.

ஒரு பெண் நடனமாடுவது போல கனவு கண்டால் திருமண உறவு, காதலில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

திருமணமான பெண் தன்னுடைய கணவனுடன் பயணம் செய்வது போல கனவு கண்டால் உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்தில் புது குழந்தை வரப்போகிறது என அர்த்தம்.

உங்கள் கனவில் ஒரு பெண் விளையாடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு அதிக செல்வமும், அதிர்ஷ்டமும் வந்து சேரலாம்.

கன்னி பெண்ணை கனவில் கண்டால் பல நன்மைகள் உங்களை வந்து சேரும் என அர்த்தம்.

ஒரு பெண் உங்களிடம் இருந்து பிரிந்து செல்வது போல கனவு கண்டால் உங்கள் உடலில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என அர்த்தம்.

வெள்ளை உடை அணிந்த பெண்ணை உங்கள் கனவில் கண்டால் நீங்கள் சந்தோசமாகவும் உங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையில் அதிஷ்டம் கிடைக்கும் என அர்த்தம்.

உங்கள் கனவில் தேவதைகளை நீங்கள் கண்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக, ஆசீர்வாதமாக இருப்பீர்கள் என அர்த்தம்.

அழகில்லாத ஒரு பெண்ணை திருமணமாகாத ஆண் கனவில் கண்டால் அழகான பெண் அந்த ஆண்மகனுக்கு கிடைப்பாராம்.

விதவை பெண் உங்கள் வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டால் திட்டமிட்ட பெரிய செயல் சிறிய செலவுடன் சிறப்பாக நடக்கும் என அர்த்தம்.

ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால் ஏதோ ஒரு சிக்கலில் மாட்ட போகிறீர்கள் என அர்த்தம்.

நீளமான கூந்தல் கொண்ட பெண்ணை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் பெண்களால் உங்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும் என அர்த்தம்.

ஒரு பெண் மங்கள பொருட்களுடன் உங்கள் வீட்டிற்குள் நுழைவது போல கனவு கண்டால் அந்த குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெறும் என அர்த்தம்.

ஒரு பெண் உங்களை நோக்கி வருவதை போல கனவு கண்டால் உங்களுக்கு தனலாபம் உண்டாகும் என அர்த்தம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories