அப்பாச்சி தீர்வு: சருமநோய், தொழுநோய், காசநோய், கணைச்சூடு, கண்நோய், விக்கல்..!

health tips - 2026

வெப்பம் தணிக்கும் வில்வம்

வில்வம் தொழுநோய், மகாரோகம் போன்ற கொடிய உஷ்ணமுள்ள சரும வியாதிகளைப் போக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

தொழுநோய் உள்ளவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்நானம் செய்து ஈர உடையுடன் நூறு ஆண்டுகள் முதிர்ந்த வில்வ இலை கைப்பிடி எடுத்து வெறும் வயிற்றில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு ஒரு மணி நேரம் கோயிலைச் சுற்றி வலம் வர 9 மாதங்களில் தொழுநோய் மறையும்.

தினமும் ஐந்து வில்வதளமும் ஐந்து மிளகும் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர நீண்டகால காசநோய்களும் நீங்கும்.

முதல் நாள் இரவே வில்வ இலைகளை குளிர்ந்த நீரில் போட்டு மூடி வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடித்து வர மேகநோய், கைகால் பிடிப்பு, கிரந்தி இவை நீங்கி மூளைக்கு பலத்தையும் புத்திகூர்மையையும் உண்டுபண்ணும். தாது பலத்தையும் அதிகரிக்கும். திக்குவாயும் நீங்கும். தீராத குன்மநோய் தீரும்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

நுணா இலை, ஓமம், வில்வக் கொழுந்து ஆகியவற்றை நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பருக கணைச்சூடு நீங்கும்.

கண்களில் வலி, நமைச்சல், சிவப்பு போன்றவை தோன்றினால் வில்வ
இலையை வதக்கி கண் இமைகளின் மீது ஒத்தடம் கொடுக்க குணமாகும்.

வெறும் வயிற்றில் சுத்தமான வில்வ கொழுந்தை வாயில் போட்டு மென்று தின்று பசுவின் பால் பருகி வர 48 நாள்களில் உள் காங்கை நீங்கும். மேனி பளபளக்கும். ஆனால், அப்போது உணவில் புளி. காரம் குறைக்க வேண்டும்.

வில்வ தழை சாப்பிட்டு வர உடலில் இருக்கும் விஷத்தன்மை நீங்கும். மேனி பளபளக்கும். சரீரத்திலுள்ள சகல வியாதிகளையும் போக்கி இரத்த விருத்தி ஏற்படுத்தும். நூறு வயதிற்கு மேற்பட்ட வில்வ இலைகளை தினமும் சாப்பிட்டு வர புற்றுநோயும் குணமாகும்.

தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கும் போது சீயக்காய்க்கு பதில் வில்வப் பழத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க அழுக்குகள் நன்றாய் போவதுடன் உடல் குளிர்ச்சியடையும்.

வில்வ வேர் 10 கிராம். நெற்பொரி 10 கிராம், சந்தனம் 4 கிராம். கால் லிட்டர் சுத்தமான நீரில் போட்டு 4 அவுன்ஸ் வரும் வரை சுண்டக் காய்ச்சி காலை. மாலை பருக விக்கல் நோய் குணமாகும்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories