மோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது!: எம்.பி., நாம்க்யால்

namgyal jamyang tsering - 2026

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப் பட்டு, அதில் இந்தியாவின் நடவடிக்கை குறித்து தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று ஐ.நா., தெரிவித்து விட்டது.

லடாக் பகுதி பாஜக, எம்.பி., ஜம்யங் நாம்க்யால் ஐ.நா., விவாதம் குறித்து தெரிவித்த கருத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப் பட்ட அருமையான முடிவினால்தான், ஐ.நா., சபையின் விவாதத்தில் லடாக் ஒரு பேசு பொருளாகியிருக்கிறது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, லடாக் குறித்து, நம் இந்தியா நாடாளுமன்றத்தில் கூட எவரும் விவாதித்தது இல்லை.,, என்று கூறியுள்ளார்.

லடாக் பகுதி அந்த அளவுக்கு இருட்டடிப்பு செய்யப் பட்டு, அப்படி ஒரு பகுதியே காஷ்மீரில் இல்லாதது போன்ற மாயத் தோற்றத்தை காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்தது என்பது அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

மேலும், காஷ்மீரைப் பற்றி மட்டுமே ஏட்டளவில் படித்து விட்டு, அதை மட்டுமே ஒரு பிரச்னையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்போது லடாக் பகுதி தனியாக பிரிக்கப் பட்ட பிறகு லடாக் குறித்து சர்வதேச சமூகத்துக்கு தெரியவந்துள்ளது என்பது அவர் கருத்தாக இருக்கிறது.

இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை குறித்து நாம்கியால் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அரசு எடுக்கும் எந்த விதமான கொள்கை முடிவுக்கும் லடாக் மக்கள் உறுதுணையாக முன் நிற்பார்கள். போர் எதுவும் இல்லாமல் இருந்தால் நல்லது. ஆனால் அதே நேரம் நாட்டு நலன் கருதி எடுக்கப் பட்டால், லடாக் மக்கள் அந்த முடிவில் துணை நிற்பார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories