December 6, 2025, 10:25 PM
25.6 C
Chennai

மோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது!: எம்.பி., நாம்க்யால்

namgyal jamyang tsering - 2025

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப் பட்டு, அதில் இந்தியாவின் நடவடிக்கை குறித்து தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று ஐ.நா., தெரிவித்து விட்டது.

லடாக் பகுதி பாஜக, எம்.பி., ஜம்யங் நாம்க்யால் ஐ.நா., விவாதம் குறித்து தெரிவித்த கருத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப் பட்ட அருமையான முடிவினால்தான், ஐ.நா., சபையின் விவாதத்தில் லடாக் ஒரு பேசு பொருளாகியிருக்கிறது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, லடாக் குறித்து, நம் இந்தியா நாடாளுமன்றத்தில் கூட எவரும் விவாதித்தது இல்லை.,, என்று கூறியுள்ளார்.

லடாக் பகுதி அந்த அளவுக்கு இருட்டடிப்பு செய்யப் பட்டு, அப்படி ஒரு பகுதியே காஷ்மீரில் இல்லாதது போன்ற மாயத் தோற்றத்தை காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்தது என்பது அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

மேலும், காஷ்மீரைப் பற்றி மட்டுமே ஏட்டளவில் படித்து விட்டு, அதை மட்டுமே ஒரு பிரச்னையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்போது லடாக் பகுதி தனியாக பிரிக்கப் பட்ட பிறகு லடாக் குறித்து சர்வதேச சமூகத்துக்கு தெரியவந்துள்ளது என்பது அவர் கருத்தாக இருக்கிறது.

இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை குறித்து நாம்கியால் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அரசு எடுக்கும் எந்த விதமான கொள்கை முடிவுக்கும் லடாக் மக்கள் உறுதுணையாக முன் நிற்பார்கள். போர் எதுவும் இல்லாமல் இருந்தால் நல்லது. ஆனால் அதே நேரம் நாட்டு நலன் கருதி எடுக்கப் பட்டால், லடாக் மக்கள் அந்த முடிவில் துணை நிற்பார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories