December 6, 2025, 7:37 AM
23.8 C
Chennai

இம்ரான்கான் ‘ஹிண்ட்ஸ்’ கொடுத்துவிட்டார்… இனி திமுக., மற்றும் கூட்டணிகள் பேச வேண்டியதுதான் பாக்கி..!

imrankan - 2025

இம்ரான்கான் ‘ஹிண்ட்ஸ்’ கொடுத்துவிட்டார்… இனி திமுக., மற்றும் கூட்டணிகள் பேச வேண்டியதுதான் பாக்கி..!

பாகிஸ்தானின் இந்திய கிளைப் பிரிவாகவும், நட்புக் கட்சியாகவும் சர்வதேச அளவில் உருவெடுத்துள்ள திமுக.,வுக்கு அடுத்து என்ன சொல்ல வேண்டும்; போராட்டம் பேட்டிகள் கருத்துகளின் போது  என்னசொல்ல வேண்டும் என்ற குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

அதன்படி, இனி திமுக., இன்றைய கோவை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் செய்தி, பாதுகாப்பு பலப் படுத்த செய்தி இவற்றை, மத்திய அரசின் காஷ்மீர் விவகாரப் பேச்சின் திசை திருப்பல் என்று முழங்கியாக வேண்டும்!

ஏற்கெனவே, ப.சிதம்பரம் கைது நடவடிக்கையைக் குறித்து திமுக.,வினர் கூறியது… தில்லியில் காஷ்மீர் சிறப்புப் பிரிவு 370 நீக்கத்துக்கு எதிராக திமுக., நடத்தவிருந்த  ஆர்ப்பாட்டம் குறித்த கவனத்தை திசை திருப்ப இந்தக் கைது நடவடிக்கை – என்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து  நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து  வருகிறது. இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க  பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்ட போதும், அதற்கு  தோல்வியே மிஞ்சியது.  இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் ஒதுங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்னைகளை திசை திருப்பவே இந்தியா போலி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்கிறது என இம்ரான்கான் விமர்சனம் செய்துள்ளார்.

இம்ரான் கான் இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

“இந்தியாவில் நாசவேலை  செயல்களில் ஈடுபடுவதற்காக எல்லையில் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊருடுவி இருப்பதாகவும், தென் மாநிலங்களிலும் ஊடுருவி இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சி என்பதை கணிக்க முடிகிறது.  காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்னைகளை  திசை திருப்ப போலியான பயங்கரவாத எதிர்ப்பு  நடவடிக்கைகளை இந்திய தலைமை நடத்தும் என்று சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறேன்” என்று  பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories