February 22, 2026, 6:15 AM
25.4 C
Chennai

ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் உலக நாடுகளே பொறுப்பு: இம்ரான் மிரட்டல்!

imrankan - 2026

எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது என்றும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு உலக நாடுகளே பொறுப்பு என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒரு மாநிலமாகத் திகழும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப் பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாட்டிற்கு இடையே போர் மூளும் சூழல் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிவருகிறார்.

இந்நிலையில் இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு அருகே பாக், கோட்லி பகுதியில் சுமார் 2,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது. இந்திய எல்லையில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கைபர் பக்துங்க்வா மாகாணம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் ரேடியோ பாகிஸ்தான் வானொலியில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும்; இந்தியா- பாகிஸ்தான் இடையே அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் அதற்கு உலக நாடுகளே பொறுப்பு என்று கூறியுள்ளார்.

அதேபோல், காஷ்மீருக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வா குறிப்பிட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories