ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய பயணிகள்!

IMG 20191009 WA0003 - 2026

ஹௌரா பலக்னாமா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டிய பயணிகள் ரயில் வந்து விட்டது என்ற பதற்றத்தால் ஃபுட் ஓவர் பிரிட்ஜ் மேலாகச் செல்லாமல் ஓட்டமும் நடையுமாக தண்டவாளத்தைக் கடந்து சென்றார்கள்.

அதே நேரத்தில் காகஜ்நகர் செல்லும் ரயில் நகரத் தொடங்கியதால் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிளாட்பாரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.

ரயில்வே அதிகாரிகள் செய்த சிறிய தவறால் பல பயணிகளின் உயிர் அபாயத்திற்கு உள்ளானது.

இந்த சம்பவம் செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.

திங்களன்று மாலை 3.50 மணிக்கு பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் ஹௌரா பலக்னாமா எக்ஸ்பிரஸ் ரயில் வரவேண்டி இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் பலக்னாமா ரயில் நான்காவது பிளாட்பாரத்தில் வந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது.

அதனால் ஹௌரா பலக்னாமா எக்பிரஸ் ரயிலில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் வந்துவிட்டது என்ற பதற்றதால் ஃபுட்ஓவர் பிரிட்ஜில் ஏறாமல் ஓட்டமும் நடையுமாக நேராக தண்டவாளத்தில் இறங்கி கடந்து செல்ல முயன்றார்கள்.

அதே நேரத்தில் காகஜ்நகர் நோக்கிச் செல்லும் பாக்கியநகர் ரயில் நகரத்தொடங்கியதால் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த பயணிகளின் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இறுதியில் வந்தது எம்எம்டிஎஸ் தான் என்று அறிந்துகொண்ட பயணிகள் மீண்டும் ஒன்றம் நம்பர் பிளாட்பாரத்திற்குத் திரும்பினார்கள்.

பாக்கியநகர் எக்ஸ்பிரஸின் இஞ்சின் முன்பாகவே சிலர் கடந்து சென்றதும்… அதே நேரத்தில் சிலர் தண்டவாளத்தை தாண்டிக் கொண்டு இருந்ததும்… சற்று நேரம் பதற்றமான சூழ்நிலையை அங்கு உருவாக்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories