December 5, 2025, 10:03 PM
26.6 C
Chennai

ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய பயணிகள்!

IMG 20191009 WA0003 - 2025

ஹௌரா பலக்னாமா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டிய பயணிகள் ரயில் வந்து விட்டது என்ற பதற்றத்தால் ஃபுட் ஓவர் பிரிட்ஜ் மேலாகச் செல்லாமல் ஓட்டமும் நடையுமாக தண்டவாளத்தைக் கடந்து சென்றார்கள்.

அதே நேரத்தில் காகஜ்நகர் செல்லும் ரயில் நகரத் தொடங்கியதால் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிளாட்பாரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.

ரயில்வே அதிகாரிகள் செய்த சிறிய தவறால் பல பயணிகளின் உயிர் அபாயத்திற்கு உள்ளானது.

இந்த சம்பவம் செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.

திங்களன்று மாலை 3.50 மணிக்கு பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் ஹௌரா பலக்னாமா எக்ஸ்பிரஸ் ரயில் வரவேண்டி இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் பலக்னாமா ரயில் நான்காவது பிளாட்பாரத்தில் வந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது.

அதனால் ஹௌரா பலக்னாமா எக்பிரஸ் ரயிலில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் வந்துவிட்டது என்ற பதற்றதால் ஃபுட்ஓவர் பிரிட்ஜில் ஏறாமல் ஓட்டமும் நடையுமாக நேராக தண்டவாளத்தில் இறங்கி கடந்து செல்ல முயன்றார்கள்.

அதே நேரத்தில் காகஜ்நகர் நோக்கிச் செல்லும் பாக்கியநகர் ரயில் நகரத்தொடங்கியதால் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த பயணிகளின் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இறுதியில் வந்தது எம்எம்டிஎஸ் தான் என்று அறிந்துகொண்ட பயணிகள் மீண்டும் ஒன்றம் நம்பர் பிளாட்பாரத்திற்குத் திரும்பினார்கள்.

பாக்கியநகர் எக்ஸ்பிரஸின் இஞ்சின் முன்பாகவே சிலர் கடந்து சென்றதும்… அதே நேரத்தில் சிலர் தண்டவாளத்தை தாண்டிக் கொண்டு இருந்ததும்… சற்று நேரம் பதற்றமான சூழ்நிலையை அங்கு உருவாக்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories