பிச்சைக்காரன் வீட்டில் பண மூட்டைகள்! குடும்பத்தை தேடி ராஜஸ்தான் செல்லும் போலீசார்! ஏன் தெரியுமா?

IMG 20191009 WA0002 - 2026

பிச்சைக்காரன் வீட்டில் பண மூட்டைகள்! குடும்பத்தை தேடி ராஜஸ்தான் செல்லும் போலீசார்! ஏன் தெரியுமா?

மும்பையில் வெள்ளிக்கிழமை காலமான ஒரு பிச்சைக்காரனின் வீட்டை சோதனையிடச் சென்ற போலீசார் அங்கிருந்த பண மூட்டைகளைப் பார்த்து வியந்து போயினர்.

அவன் வீட்டில் கிடைத்த நாணயங்களை எண்ணுவதற்கு சுமார் 8 மணி நேரம் பிடித்ததாம்.

அதுமட்டுமல்ல அவனுக்கு பேங்க் பேலன்ஸ் கூட மிக அதிக அளவில் காணப்பட்டதால் அந்த தொகையை அவனுடைய குடும்பத்தாரிடம் சேர்க்கும் வேலையில் உள்ளனர் காவல்துறையினர்.

ரயில்வே போலீசார் தெரிவித்த விவரங்களின்படி… மும்பை ‘கோவண்டி’ பகுதியில் வசிக்கும் பிர்பாசந்த் அஜாத் என்பவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.

அண்மையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் கோவண்டி ஸ்டேஷன் அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் போது விபத்து நேர்ந்தது. ரயில் மோதி இறந்து போனார்.

ரயில்வே போலீசார் அங்கிருந்த தள்ளுவண்டிக் காரர்களின் உதவியுடன் இறந்தவரின் விவரங்களை சேகரித்து அவர் வீட்டை சோதனையிட்டனர்.

வீட்டிற்கு சென்ற ஜிஆர்பி அதிகாரிகள் அவனுடைய வருமானத்தைப் பார்த்து வியந்து போயினர்.

கட்டப்பட்டிருந்த முட்டைகளில் சுமார் 1.5 லட்சத்துக்கு மேல் சில்லரை வெளிப்பட்டது. அதனை எண்ணுவதற்கு அவர்களுக்கு 8 மணி நேரம் பிடிப்பதாக தெரிவித்திருந்தார்கள்.

அதோடுகூட பிக்சட் டெபாசிட்கள் ரூபாய் 8 லட்சத்து 77 ஆயிரம் இருந்ததைக் கண்டு மலைத்தனர்.

அங்கே கிடைத்த அவனுடைய ஆதார் கார்டு பான் கார்டு சீனியர் சிடிசன் கார்டுகளின் ஆதாரத்தைக் கொண்டு அஜாத் ராஜஸ்தானைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொண்டனர்.

அவனுடைய குடும்பத்தைக் கண்டுபிடித்து அவர்களிடம் பணத்தை ஒப்படைப்பதற்காக போலீசார் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories