இவருக்கு… ஜெகன் அளித்த ஸ்பெஷல் ப்ளேஸ்மெண்ட் என்ன தெரியுமா?!

swapna svbc channel - 2026

ஒய்எஸ்ஆர் கட்சியின் தெலுங்கு டிவி சேனல் ‘சாக்ஷி’யின் முன்னாள் தொகுப்பாளினி மற்றும் திரைப்பட இயக்குனர் சீனிவாச ரெட்டி இருவருக்கும் ஜெகன் முக்கிய பதவிகளை அளித்து உள்ளார்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் அரசியல் மறுவாழ்வு இல்லமாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு வெளிவந்தாலும் அதிகாரத்தில் இருக்கும் கட்சி அவற்றைப் புறக்கணித்து விட்டு முன்னுக்குச் செல்லுகிறது. புதியதாக (எஸ்விபிசி) ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மேலும் இருவருக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.

எஸ்விபிசி போர்டின் டைரக்டர்களாக டிவி ஆங்கர் ஸ்வப்னா, டைரக்டர் சீனிவாச ரெட்டி இருவரையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது. எஸ்விபிசி சேர்மனாக நகைச்சுவை நடிகர் பிருத்விராஜ்பாலிரெட்டியை ஏற்கெனவே நியமித்தது அனைவரும் அறிந்ததே. அவரோடு சேர்ந்து இந்த டைரக்டர்கள் இருவரும் பணியாற்ற உள்ளார்கள்.

உண்மையில் எஸ்விபிசி போர்டின் சேர்மனோடு ஒன்று சேர்ந்து டிடிடி நிர்வாக மண்டலி உறுப்பினர்களை டைரக்டர்களாக நியமிப்பது வழக்கம். ஆனால் அரசாங்கம் இந்த முறை அந்த சம்பிரதாயத்தில் இருந்து விலகி புதிதாக இருவருக்கு வாய்ப்பளித்திருக்கிறது.

Balireddy Prudhviraj jagan - 2026

டிவி ஆங்கர் ஸ்வப்னா முன்பு தூர்தர்ஷன், டிவி9 சேனல்களில் பணியாற்றி தனக்கென்று தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். டிவி9 ல் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பின் சாக்ஷி சேனலில் சேர்ந்தார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

சிறிது காலத்திற்குப் பின் அதில் இருந்து வெளியேறினாலும் சாக்ஷி டிவிக்கு கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். தற்போது டிவி10 சேனலில் பணியாற்றும் ஸ்வப்னா சொந்தமாக ஒரு வெப் சேனலை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஜகன் மீது தன் பணிவை பறைசாற்றிய வண்ணம் உள்ளார்.

அன்றைய தெலுங்கு தேசம் கட்சி அரசுக்கு தன் இன்டர்வியூக்கள் மூலம் சிக்கல்கள் உண்டாக்கி, ஜகன் கட்சிக்கு அனுகூலமாக நடந்துகொண்டார். தேர்தலின் போது ஜெகனுக்கு அணில் போல் உதவி செய்து ஜெகன் பதவிக்கு வர உழைத்தார்.

தன்மீது அணில் போல் பக்தியை நிரூபித்த ஸ்வப்னாவுக்கு எஸ்விபிசி யில் டைரக்டர் பதவியை ஒப்படைத்து ஜெகன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் என்ற பேச்சு அடிபடுகிறது. சாக்ஷி டிவியில் வேலை பார்த்த பலருக்கும் நாமினேடட் பதவிகள் கொடுத்துள்ளார் என்றும் அவர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் அரசு கஜானாவில் இருந்து லட்சக்கணக்கில் கொள்ளையடித்துக் கொடுக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன.

ஆயினும் ஜகன் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தன்னை நம்பியவர்களுக்கு தான் நினைத்த வண்ணம் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories