அணு ஆயுதங்களைச் சுமந்து செல்ல வல்ல ‘அக்னி-4’ சோதனை வெற்றி

பாலாசோர்:

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடிய அக்னி 4 ஏவுகணைச் சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) அக்னி வரிசை ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற இந்த ஏவுகணைகளில் அக்னி-1, 2, 3 ஏவுகணைகள் ஏற்கனவே படைகளில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் அக்னி-4 ‘பல்லிஸ்டிக்’ ஏவுகணை தயாரிக்கப்பட்டு ஏற்கனவே 5 முறை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இதில் 6-வது முறையாக பயனாளர் சோதனை இன்று காலையில் ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் நடந்தது. அங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து நடமாடும் செலுத்து வாகனம் மூலம் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக சென்று தாக்கி அழித்தது. 2 அடுக்குகளுடன் 20 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 17 டன் எடை கொண்டது. அணு ஆயுதம் உள்பட 1.5 டன் எடை கொண்ட வெடிபொருளை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த இது 4 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கவல்லது.

முன்னதாக 5 ஆயிரம் கி.மீ.க்கு அப்பால் சென்று தாக்கும் திறன் பெற்ற அக்னி-5 ஏவுகணை கடந்த மாதம் 26-ந்தேதி இதே இடத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories