பிரிக்க நினைத்தீர்கள்; பிரிவு பட்டீர்கள்: சுப்பிரமணியன் சுவாமி ‘நச்’!

subramaniam swamy - 2026

மகாராஷ்ட்ர அரசியல் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. நீங்கள் ஹிந்துத்துவ சக்திகளைப் பிரிக்க நினைத்தீர்கள்… நீங்கள் பிரிவுபட்டுவிட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

நேற்று இரவு வரை மகாராஷ்டிரத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று கூறப் பட்ட நிலையில், திடீரென இன்று காலை பாஜக.,வின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தேசியவாத ஜனநாயகக் கட்சியின் அஜித் பவார் ஆதரவாளர்களுடன் ஆதரவு அளித்துள்ளார். மேலும், துணை முதல்வராகவும் அஜித் பவார் பதவி ஏற்கிறார்.

இந்நிலையில், இந்த நடவடிக்கை நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ளதாகவும், சரத் பவார் அனுமதி இல்லாமல், அவரது உறவினர் அஜித் பவார் தலைமையில் ஒரு பிரிவு பாஜக., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப் பட்டது. இதனால் விரக்தி அடைந்த சரத் பவாரின் மகள் சுப்ரியா, கட்சி மட்டுமல்ல குடும்பமும் பிரிவு பட்டுள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, தமது டிவிட்டர் பதிவில்…

தேசத்துக்கான செய்தி இதுதான்: நீங்கள் ஹிந்துத்துவ இயக்கத்தை பிரிக்க நினைத்தால், நீங்கள் பிரிக்கப் படுவீர்கள் என்பதுதான் அது!

முதல் நாள் முதலாக… நான் கெஞ்சிக் கொண்டிருந்தேன். இந்துத்துவ சக்திகள் பிளவுபடாமல் காப்பதற்கு, முதல்வர் பதவியைத் தியாகம் செய்யும் அளவுக்குக் கூட தயங்கக் கூடாது என்று கோரினேன். ஆனால் அதற்கான வாய்ப்பும் பயனும் இல்லாது போய்விட்டது. எனவே, பிரதான இந்துத்துவத்தைப் பாதுகாப்பதற்கான பதிலடியாக மட்டுமே பிளவு சக்திகளை பிரிப்பது தேவையானதாகிவிட்டது. பிடிக்கள் ஏமாற்றமடைந்தனர். – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories