வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டி: இந்திய அணி செய்த சாதனைகள்!

test won india - 2026

இந்திய மண்ணில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் விராட் கோலி.

வங்கதேச அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளையும் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

கடந்த அக்டோபரில் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதன் கடைசி இரண்டு போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. தற்போது, வங்கதேசத்திற்கு எதிராகவும் இரண்டு போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து 4 டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற வரலாறு படைத்தது.

இந்திய அணிக்காக டெஸ்ட் அரங்கில், தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி தேடித் தந்த கேப்டன்கள் வரிசையில் விராட் கோலி முதலிடம் பிடித்தார்.

கடந்த ஆகஸ்டில் ஆன்டிகுவாவில் நடந்த டெஸ்டில் இவரது தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. இதன்பின் மேற்கு இந்திய தீவுகள் (1), தென் ஆப்ரிக்கா (3), வங்கதேச (2) அணிகளுக்கு எதிராக வென்றது. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 7 போட்டிகளில் வெற்றி தேடித்தந்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன், தோனி (பிப்.2013- நவம்பர் 2013) 6 போட்டிகளில் வென்று காட்டியதே அதிகபட்சமாக இருந்தது.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

கடந்த 2013ஆம் ஆண்டில், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-0 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்பின், தொடர்ந்து அசத்திய இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் 12வது டெஸ்ட் தொடரை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில் விராட் கோலி 5வது இடத்திற்கு முன்னேறினார். இவர், 53 போட்டிகளில் 33 வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

சொந்த மண்ணில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்திய டெஸ்ட் போட்டிகள் வரிசையில், கோல்கட்டா போட்டி முதலிடம் பிடித்தது.

இதில் இஷாந்த் (9), உமேஷ் (8), ஷமி (2) என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் மொத்தம் 19 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories