பிரியங்கா வத்ராவின் நாடகம்! முகத்திரையைக் கிழித்த காவல் அதிகாரி!

priyanka vadra1 - 2026

நேற்றைய இரண்டாவது அடிதடி: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் பெற்ற ராபர்ட் வத்ராவின் மனைவி பிரியங்கா வத்ரா காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேசப் பொறுப்பாளராக உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் லக்னௌ நகரில் போலீஸாரோடு மல்லுக்கட்டி அதன் காரணமாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கலவரம் பாதித்த மக்களைப் பார்க்கப் போகிறேன் என்று பிரியங்கா கிளம்பி உபி தலைநகர் லக்னௌ சென்றார். அங்கே வழக்கம் போல பாதுகாப்பு காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்சிக்காரர் ஒருவருடன் ஸ்கூட்டியில் ஏறிப் பயணித்தார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.

இவர்களை வழியில் நிறுத்திய சர்க்கிள் ஆபீசர் அர்ச்சனா சிங் என்பவர் “இங்கே 144 தடை அமலில் உள்ளது, ஆகவே திரும்பிப் போங்கள்” என்று சொல்லியிருக்கிறார். “ஏய்! இவர் யார் தெரியுமா? பிரியங்கா காந்தி.” என்று வண்டியோட்டி சொல்லியிருக்கிறார்.

அதிகாரியோ “சட்டம் எல்லோருக்கும் தான். நீங்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் வண்டியில் வந்தது விதி மீறல். பாதுகாப்பு அதிகாரி அல்லாத ஒருவருடன் இந்த அம்மையார் வந்ததும் விதிமீறல். நான் போலீஸை உடன் அனுப்புகிறேன். திரும்பிப் போங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

up police archana1 horz - 2026

வண்டியில் இருந்து இறங்கிய பிரியங்கா, அதிகாரி அர்ச்சனா சிங்கைப் பிடித்துத் தள்ளிவிட்டு “எனக்கு சட்டம் சொல்லித் தருகிறாயா?” என்று சண்டைக்குப் போனார். பிற காவல்துறையினர் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

கட்சி அலுவலகம் வந்த பிரியங்கா தம்மை காவலர்கள் தாக்கியதாகவும், கழுத்தில் அடித்ததாகவும், பிடித்துத் தள்ளியதாகவும் கூறி யோகி போலீஸ் தம்மை கொடுமை செய்தது என்று பேசினார்.

ஆனால் காவல் அதிகாரி அர்ச்சனா சிங் நடந்த விவரங்களை விரிவாக எழுதி உயரதிகாரிகளுக்கு அனுப்ப அந்த அறிக்கையை உபி போலீஸ் பத்திரிகைகளுக்கு வெளியிட்டு உண்மையை வெளிக் கொண்டுவந்தது.

  • அருண்பிரபு ஹரிஹரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories