ரணகளமான ஆந்திரம்!தெனாலியில் பெரும் பரபரப்பு; அமராவதி ஜெஎசி முகாமுக்கு தீவைப்பு!

andhrameet - 2026

அமராவதியே தலைநகராக இருக்க வேண்டும் என்று ரிலே உண்ணாவிரதத்தில் ல் ஈடுபட்டு வரும் ஜெஎசி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் கோழி முட்டையும் தக்காளிப் பழங்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல பெண்கள் காயமடைந்தனர்.

ஒய்சிபி கொடிகளை ஏந்தி சிலர் உண்ணாவிரத முகாமில் நுழைந்து அதனை தீ வைத்துக் கொளுத்தினார்கள். பின்னர் சாலையில் சந்திரபாபு நாயுடுவின் பொம்மையை செருப்பால் அடித்தார்கள். பின்னர் தீயிட்டு கொளுத்தினார்கள்.

மூன்று தலைநகர்கள் தொடர்பாக ஆந்திர பிரதேஷ் அரசியல் சூடாகி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, ஒய்சிபி கட்சி இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. குண்டூர் மாவட்டம் தெனாலி முனிசிபல் காரியாலயம் அருகில் தீவிர பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

andhra1 - 2026

அமராவதி ஜெஎசி ரிலே உண்ணாவிரத முகாம் அருகில் இரு வர்க்கத்தார் இடையே தகராறு மூண்டது. அமராவதிக்காக தீட்சை செய்து வரும் ஜெஎசி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் கோழி முட்டையையும் தக்காளிப் பழங்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தினார்கள்.

ஒய்சிபி கொடியை கையில் ஏந்திய சிலர் உண்ணாவிரதம் நடக்கும் முகாமுக்குள் புகுந்து அதனை தீவைத்துக் கொளுத்தினார்கள். முகாமின் எதிரில் ஒய்சிபி தலைவர்கள் மூன்று தலைநகர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டுக்கொண்டே மோட்டார்பைக்கில் சுற்றி வந்தார்கள். பின்னர் சாலை மீது சந்திரபாபுவின் திருஷ்டி பொம்மையை செருப்பால் அடித்தார்கள். அதற்கு தீவைத்தார்கள். தடுப்பதற்கு வந்த ஜெஎசி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதன் மூலம் இருவர்கத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் புகுந்து தகராறு செய்தவர்களை விரட்டி அடித்தார்கள். தெனாலியில் ஜெஎசி உண்ணாவிரத முகாம் மீது தாக்குதல் நடத்திய நிகழ்ச்சியை நாரா லோகேஷ் தீவிரமாக கண்டித்துள்ளார். விவசாயிகள் அமைதியான முறையில் தீட்சை நடத்திக் கொண்டிருந்த ஜெஎசி முகாமை ஒய்சிபி ரவுடிகள் எரித்தார்கள் என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஜெகன் செய்யும் பனையோலை சப்தங்களுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள் என்றும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நாசமாகிப் போவார்கள் என்றும் ஆத்திரப்பட்டார் லோகேஷ். அதோடு அந்த முகாமில் நடந்த காட்சிகளின் வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டார் நாரா லோகேஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories