2024 ஒலிம்பிக் அகமதாபாத்தில்! திட்டமிடுகிறார் மோடி

Published:

புது தில்லி: வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில். தன் சொந்த மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளார் மோடி. இது குறித்த இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் இந்தியா வரும் சர்வதேச ஒலிம்பிக் கழக தலைவர் தாமஸ் பச்சிடம் மோடி, ஒலிம்பிக் திட்ட அறிக்கையை அளிக்க உள்ளார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Related articles

Recent articles

spot_img