2024 ஒலிம்பிக் அகமதாபாத்தில்! திட்டமிடுகிறார் மோடி

Published:

புது தில்லி: வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில். தன் சொந்த மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளார் மோடி. இது குறித்த இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் இந்தியா வரும் சர்வதேச ஒலிம்பிக் கழக தலைவர் தாமஸ் பச்சிடம் மோடி, ஒலிம்பிக் திட்ட அறிக்கையை அளிக்க உள்ளார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img