இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி!

bank-1
bank-1

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள Financial literacy counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . ஆர்வமும் , தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .

இந்தியாவில் தற்போது கனரா உள்ளிட்ட பிற பொதுத்துறை வங்கிகளில் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வங்கிகளில் பணிபுரிவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் தரப்படும் சலுகைகள், எளிய முறையில் மக்கள் பணம் எடுப்பதற்கு உதவுவது போன்ற பல்வேறு சேவைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதுப்போன்று பணி ஓய்வு காலத்தில் வங்கிகளில் பணிபுரிவதற்கான வாய்ப்பினை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் பணிபுரிவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Financial literacy counsellor பணிக்கான இந்த அறிவிப்பில் தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Financial literacy counsellor பணிக்கான தகுதிகள் :

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் Financial literacy counsellor ஆக பணிபுரிய வேண்டும் எனில், விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
கணினியில் பணிபுரிவது குறித்த அடிப்படை தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், வங்கியில் பணிபுரிவதற்கான ஆர்வம் உள்ள நபர்கள், முதலில் https://www.iob.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் இப்பணிக்காக கேட்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களையெல்லாம் விண்ணப்பத்தோடு அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The chief Regional manager,
Indian overseas bank,
Regional office MG road,
Trivandrum – 695001

தேர்வு முறை : விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டு தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பளம் -ரூ.12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே பட்டதாரிகள், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை யாரும் மிஸ் பண்ண வேண்டாம்.

மேலும் கூடுதல் விபரங்களை http://www.iob.in அல்லது http://www.iob.in/upload/CEDocuments/FLCC_Recruitment என்ற பக்கத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories