இந்திய இராணுவத்திலும் அதிநவீன ட்ரோன்!

drone
drone

இந்திய விமானப்படைக்காக 70 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ந்து 90 நாட்கள் பறந்து தாக்குதல் நடத்தும் அதிநவீன டிரோன் தயாராகி வருகிறது.

ஒவ்வொரு நாடும் தனது நாட்டு பாதுகாப்புக்காக தற்போது புதிதாக டிரோன் படைப்பிரிவை உருவாக்கி வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களின் முக்கிய எதிரிகளை இந்த ஆளில்லா டிரோன்கள் மூலமாகவே தாக்கி அழித்து கொண்டிருக்கின்றன. உளவு பார்ப்பது, ஆயுதங்களை சப்ளை செய்வது, வெடிகுண்டுளாக மாறி தாக்குதல் நடத்துவது, சிறிய ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவது உட்பட பல்வேறு போர் வியூகங்களுக்கு டிரோன் பயன்படுத்தப்படுகிறது. உலகின் அபாயகரமான ஆயுதமாக இது மாறி வருகிறது. இந்திய ராணுவத்திலும் டிரோன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

dron 1
dron 1

இந்நிலையில், இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்காக, மிகவும் அதிநவீன ஆளில்லா டிரோன்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இது, எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் 70 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வல்லது.
90 நாட்களுக்கு தொடர்ந்து வானில் பறந்து உளவு பார்க்க கூடியது.
வானில் நிலை கொண்டு, விமானப்படையின் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் திறனும் படைத்தது.
இதற்காக, இதில் சூரிய எரிசக்தி பயன்படுத்தப்பட உள்ளது.
எதிரி நாடுகளின் பகுதிகளில் உளவு பார்த்து, அந்த காட்சிகளை நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒளிபரப்பும் வசதியும் கொண்டது.
போர்க் காலத்தில் மட்டுமின்றி, பேரிடர் காலங்களிலும் இது உதவும்.

drone-army
drone-army

மேலும், விமானப்படைக்கு மட்டுமின்றி, கடல் பகுதிகளை கண்காணிக்க, கடற்படையும், கப்பல் போக்குவரத்து துறையும் இவற்றை அதிகளவில் வாங்க இருப்பதாகவும் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இது பயன்பாட்டுக் கொண்டு வரப்படும் என்றும் இதை தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories