December 7, 2025, 12:06 AM
25.6 C
Chennai

பறக்கணுமா? அதுவும் கார்ல… இந்தியாவுக்கு வந்த பறக்கும் கார்!

flying car - 2025

நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று, குஜராத்தில் பறக்கும் கார் தயாரிக்க உள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பறக்கும் காரை தயாரிக்கும், பிஏஎல்-v( personal airland vehicle) நிறுவனத்திற்கும், குஜராத் அரசிற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.

கார் தயாரிப்பு தொழிற்சாலை துவங்குவதற்கு தேவையான ஒப்புதலை பெறுவதற்கு, பிஏஎல் நிறுவனத்திற்கு,தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும்.இந்தியாவில் தயாரிக்கப்படும் பறக்கும் கார்களில் இரண்டு இன்ஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

சாலையில், மணிக்கு 160 கி.மீ., வேகத்திலும், பறக்கும்போது மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும். கார் கிளம்பிய 3 நிமிடங்களில் பறக்க துவங்கும் இந்த கார்கள், பெட்ரோல் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தால் 500 கி.மீ.,தூரம் செல்லும். இது தொடர்பாக பிஏஎல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: உலக தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் எளிதாக தொழில் செய்யும் வசதி உள்ளதால், குஜராத்தை தேர்வு செய்துள்ளோம்.

இங்கு வணிக ரீதியிலான சிறந்த துறைமுகம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இதன் மூலம், இந்தியாவில் பறக்கும் கார் தயாரித்து பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இருக்கும்.

ஏற்கனவே, 110 கார்கள் தயாரிக்க எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. இதனை இந்தியாவில் இருந்து தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories