ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு சிகிச்சை: தூத்துக்குடியிலும் கண்காணிப்பில் ஒரு வீரர்!

corono 7 - 2026

லே, லடாக் பகுதிகளில் பணிபுரியும் 34 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட அந்த ராணுவ வீரர் இந்திய ராணுவத்தின் லடாக் ஸ்கவுட்ஸ் படையைச் சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விடுமுறையில் இருந்தார். அப்போது அவரது தந்தை ஈரானுக்குச் சென்று விட்டு பிப்.27 அன்று நாடு திருமினார். தந்தையை பார்க்க ஊருக்குச் சென்ற அந்த வீரர், அவரைப் பார்த்துவிட்டு மார்ச் 2 ஆம் தேதி பணிக்குத் திரும்பினார்.

கடந்த பிப்.29 ஆம் தேதி அன்று அவரது தந்தைக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. பரிசோதனையில் மார்ச் 6 அன்று அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவர் தனி வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அந்த ராணுவ வீரருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரின் சகோதரி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

coronovirus - 2026

இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் பாதுகாப்பு படை வீரருக்கு கொரொனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது.

அசாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவருக்கு கொரொனா அறிகுறி இருப்பதாகவும், தொடர் காச்சலால் பாதிக்கப்பட்டதால் அவர் தூத்துக்குடி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் வந்த பின்னரே கொரோனா பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories