ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு சிகிச்சை: தூத்துக்குடியிலும் கண்காணிப்பில் ஒரு வீரர்!

corono 7 - 2026

லே, லடாக் பகுதிகளில் பணிபுரியும் 34 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட அந்த ராணுவ வீரர் இந்திய ராணுவத்தின் லடாக் ஸ்கவுட்ஸ் படையைச் சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விடுமுறையில் இருந்தார். அப்போது அவரது தந்தை ஈரானுக்குச் சென்று விட்டு பிப்.27 அன்று நாடு திருமினார். தந்தையை பார்க்க ஊருக்குச் சென்ற அந்த வீரர், அவரைப் பார்த்துவிட்டு மார்ச் 2 ஆம் தேதி பணிக்குத் திரும்பினார்.

கடந்த பிப்.29 ஆம் தேதி அன்று அவரது தந்தைக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. பரிசோதனையில் மார்ச் 6 அன்று அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவர் தனி வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அந்த ராணுவ வீரருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரின் சகோதரி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

coronovirus - 2026

இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் பாதுகாப்பு படை வீரருக்கு கொரொனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது.

அசாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவருக்கு கொரொனா அறிகுறி இருப்பதாகவும், தொடர் காச்சலால் பாதிக்கப்பட்டதால் அவர் தூத்துக்குடி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் வந்த பின்னரே கொரோனா பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories