மருத்துவர்கள், செவிலியர்கள் தங்க 5 நட்சத்திர ஹோட்டல்! அரசு ஏற்பாடு!

hotes - 2026

தில்லி மற்றும் உ.பி.,யில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், தனிமையில் தங்குவதற்காக, ‘பைவ் ஸ்டார்’ ஓட்டல்களில், அரசு செலவில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தில்லியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் கோவிந்த் வல்லப் பந்த் அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ”இங்கே பணியாற்றும் டாக்டர்களை, தனிமையில் தங்க வைப்பதற்காக, லலித் பைவ் ஸ்டார் ஓட்டலில், அரசு செலவில், 100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன,” என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர், சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட, ‘டுவிட்டர்’ பதிவில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், டாக்டர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதனால், சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவர்’ என, கூறப்பட்டுள்ளது.

உ.பி.,யிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை தனிமைப்படுத்தும் வகையில், லக்னோவில் நான்கு சொகுசு ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

லக்னோவில் உள்ள, டாக்டர் ராம் மனோகர் லோகியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் சஞ்சய் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகியவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் ஓட்டல்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories