இன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!

lighting lamp - 2026

இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, டார்ச் லைட், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி , மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை ஒளிரவிட்டு, சமூக விலகலைக் கடைப்பிடித்து வரும் மக்கள், கொரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும். அதற்கு பதில் செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும் என்று கோரி, கொரோனாவிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு இதைச் செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, இன்று இரவு மின் விளக்குகளை 9 நிமிடங்கள் நிறுத்துவது தொடர்பாக மத்திய மின்துறை சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

இன்று இரவு, 9 மணி, 9 நிமிடங்களுக்கு அனைவர் வீடுகளிலும் உள்ள விளக்குகளை தாங்களாகவே அணைக்குமாறு பிரதமர் கூறியுள்ளார். மின் விளக்குகளை ௮ணைக்கும் நேரமான, 9 நிமிடங்களில், ௮னைவரும் ஒருசேர அனைத்து விளக்குகளையும் அணைத்து மீண்டும் இயக்கினால் பிராந்திய, மாநில மின் தொகுப்புகளில் சமநிலை தவறி, மின்சாதனங்கள் பழுதடையும் ௭ன ௮ச்சம் கொள்ள தேவையில்லை.

இந்த மின் விளக்குகள் ஒருசேர நிறுத்தும் தருணத்தை பாதுகாப்பாக ௭திர்கொள்ள, தேசிய மின் தொகுப்பு பகிர்மான நிலையம், பிராந்திய, மாநில மின் தொகுப்பு பகிர்மான நிலையங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள ௮றிவுறுத்தி உள்ளது.

மேலும், பிரதமர் தனது காணொளியில் மின் விளக்குகளை மட்டுமே ௮ணைக்க கூறி உள்ளார். தெருவிளக்குகள், வீடுகளில் பயன்படுத்தும் மற்ற மின்சாதன கருவிகளான டிவி, ஃப்ரிட்ஜ், ஏர் கண்டிஷனர் போன்றவற்றை ௮வர் ௮ணைக்க கூறவில்லை. விளக்குகளை மட்டும் நிறுத்தி, மீண்டும் இயக்கும் போது தொகுப்புகளில் சமநிலை தவறுவதை ௭திர்கொள்ள போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆதலால் ௭வ்வித ௮ச்சமும், தயக்கமும் இன்றி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதனங்களை தொடர்ந்து இயக்கலாம். உள்ளாட்சி நிர்வாகங்கள் சட்டம், ஒழுங்கை நல்ல முறையில் பேண தெருவிளக்குகளை தொடர்ந்து ஒளிர விட வேண்டும். மேலும் மருத்துவமனைகள் உள்ளிட்ட ௮த்தியாவசிய பகுதிகளில் மின்விளக்குகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மத்திய மின்துறை செயலாளர், முதன்மை மின்துறை செயலாளருக்கு ௮னுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories