2 கோடி தந்தால் புதையல்! புளுகிய போலிச் சாமியார்! அரசு அலுவலர் உட்பட 5 பேர் கைது!

muthukulathur

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். 38 வயதான இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் செய்வதில் வல்லவர் என அப்பகுதி வாசிகள் நம்பியுள்ளனர். குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இரவு நேரங்களில் குறி சொல்லும் செல்வராஜிடம் ஏராளமானோர் குறிகேட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில் சாமியார் செல்வராஜ் குறி கேட்க வந்த தோப்படைபட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களிடம் , ஆனையூரில் தங்க கட்டிகள், தங்க சிலைகள், வைரகற்கள் என புதையல் இருப்பதாகவும் அதை எடுத்து தர தலா 50 லட்சம் என காணிக்கையாக 2 கோடி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர்கள் கணிக்கையை கொஞ்சம் குறைக்கும் படி சாமியாரிடம் கேட்க அவர் அதற்கு உடன்படவில்லை என தெரிகிறது. இதனால் கடுப்பான நால்வரும், சாமியாடி புதையலை மறைத்து வைத்துள்ளார் என்று மாவட்ட எஸ்.பிக்கு போன் செய்து கூறிவிட்டு கையுடன், அந்த செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டனர்

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் சாமியார் செல்வராஜை கண்காணித்துடன் மாறுவேடத்தில் அங்கு குறி கேட்க சென்றுள்ளனர். அப்போது வந்தவர்கள் போலீஸ் என்பது தெரியாமல் புதையல் விஷயத்தை அவர்களிடமும் சொல்ல சாமியார் செல்வராஜை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் புதையல் இருப்பதாக கூறியது ஏமாற்றுவேலை என்பது தெரியவந்தது.

சாமியாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், புதையல் எடுக்க திட்டம் போட்ட தோப்படைபட்டி கிராமநிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி, மற்றும் முத்து, மகாதேவன், அருள் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மாந்திரீகத்திற்கு பயன்படுத்திய மண்டை ஒடுகள், சிலைகள் மற்றும் போலி வைர கற்களை கைப்பற்றிய போலீசார் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories