புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நீதிபதிகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் குரியன் புறக்கணித்தார். கிறிஸ்துவர்கள் புனித நாட்களாகக் கருதும், புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரை இந்த நீதிபதிகள் மாநாடு நடத்தப் பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே நீதிபதி குரியன் விருந்தில் பங்கேற்க மறுத்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குரியன் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி, தான் விருந்தில் பங்கேற்க இயலாமல் போவதற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். அதே போல், தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், அந்த விருந்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்திருந்தார். அந்தக் கடிதத்தில், கிறிஸ்துவ மக்களின் விரத நாட்களான புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரையில் மாநாடு நடத்துவது வேதனை அளிக்கிறது. மற்ற மதத்தினரின் தீபாவளி, தசரா, ஹோலி, ரம்ஜான் ஆகிய புனித நாட்களில் மாநாடு ஏதும் நடப்பதில்லை. இந்த விருந்தில் என்னால் கலந்து கொள்ள இயலாது என்று கடிதத்தில், விருந்தில் கலந்து கொள்ளாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கு எச்.எல்.தத்து எழுதிய பதில் கடிதத்தில், “நீதிமன்றத்தின் நலன் முக்கியமா, தனிநபர் நலன் முக்கியமா” என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பும் 2007, 2009-ஆம் ஆண்டுகளிலும் பொது விடுமுறை தினங்களிலும், புனித வெள்ளியிலும் மாநாடுகள் நடந்துள்ளன என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் இந்தப் பிரச்னை பெரிய அளவில் ஒரு விவாதப் பொருள் ஆகியிருந்தது.
Hot this week
சினி நியூஸ்
திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!
பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.
சற்றுமுன்
கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics
சினி நியூஸ்
திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!
பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.
சற்றுமுன்
கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
Entertainment News
Previous article

