ஒரு மாதத்தில் திருமணம்! தற்கொலை செய்த பெண்… கண்ணீரில் பெற்றோர்!

suicidaldeath
suicidaldeath
  • இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்.
  • மணப்பெண் தற்கொலை.
  • கண்ணீர் வடிக்கும் பெற்றோர்.

தன் திருமணத்திற்கு செலவுக்காக கடன் வாங்க பெற்றோர் சிரமப்படுகிறார்கள் என்ற மனவேதனையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாள். இந்த சம்பவம் காமாரெட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தெலங்காணா காமாரெட்டி மாவட்டம் லிங்கம்பேட்ட மண்டலத்தில் உள்ள ஐலாபூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐலாபூர் கிராமத்தைச் சேர்ந்த பைடாகுல பாலையா, கங்காமணி தம்பதிகளின் மகள் மகேஸ்வரி (18) அண்மையில் இன்டர் பாஸானாள். மேற்படிப்பு படிக்க வைக்கும் வசதி இல்லாததால் அவளுக்கு திருமணம் செய்விக்க பெற்றோர் தீர்மானித்தனர். ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயமானது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி திருமணத்திற்கு முகூர்த்தம் வைத்துள்ளார்கள். ஆனால் திருமண செலவுக்கு பணம் இல்லாததால் கடன் வாங்க எண்ணினார்கள். ஆனால் எங்குமே கடன் கிடைக்காததால் இந்த மாதம் 27ஆம் தேதி பாவையாவுக்கும் கங்காமணிக்கும் சண்டை தகராறு ஏற்பட்டது.

தன் திருமணத்திற்காக தன் பெற்றோர் படும் கஷ்டத்தை பார்த்து மனவேதனை அடைந்த மகேஸ்வரி சனிக்கிழமை பூச்சி மருந்தை குடித்து விட்டாள். அதை கவனித்த குடும்பத்தினர் அவளை காமாரெட்டி அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நிலைமை சீரியசாக மாறியதால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பெறும்போது ஞாயிறு அன்று மாலை அவள் உயிரிழந்தாள்.

இளம்பெண்ணின் தாய் கங்காமணியின் புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories