ஒரு மாதத்தில் திருமணம்! தற்கொலை செய்த பெண்… கண்ணீரில் பெற்றோர்!

suicidaldeath
suicidaldeath
  • இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்.
  • மணப்பெண் தற்கொலை.
  • கண்ணீர் வடிக்கும் பெற்றோர்.

தன் திருமணத்திற்கு செலவுக்காக கடன் வாங்க பெற்றோர் சிரமப்படுகிறார்கள் என்ற மனவேதனையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாள். இந்த சம்பவம் காமாரெட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தெலங்காணா காமாரெட்டி மாவட்டம் லிங்கம்பேட்ட மண்டலத்தில் உள்ள ஐலாபூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐலாபூர் கிராமத்தைச் சேர்ந்த பைடாகுல பாலையா, கங்காமணி தம்பதிகளின் மகள் மகேஸ்வரி (18) அண்மையில் இன்டர் பாஸானாள். மேற்படிப்பு படிக்க வைக்கும் வசதி இல்லாததால் அவளுக்கு திருமணம் செய்விக்க பெற்றோர் தீர்மானித்தனர். ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயமானது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி திருமணத்திற்கு முகூர்த்தம் வைத்துள்ளார்கள். ஆனால் திருமண செலவுக்கு பணம் இல்லாததால் கடன் வாங்க எண்ணினார்கள். ஆனால் எங்குமே கடன் கிடைக்காததால் இந்த மாதம் 27ஆம் தேதி பாவையாவுக்கும் கங்காமணிக்கும் சண்டை தகராறு ஏற்பட்டது.

தன் திருமணத்திற்காக தன் பெற்றோர் படும் கஷ்டத்தை பார்த்து மனவேதனை அடைந்த மகேஸ்வரி சனிக்கிழமை பூச்சி மருந்தை குடித்து விட்டாள். அதை கவனித்த குடும்பத்தினர் அவளை காமாரெட்டி அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நிலைமை சீரியசாக மாறியதால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பெறும்போது ஞாயிறு அன்று மாலை அவள் உயிரிழந்தாள்.

இளம்பெண்ணின் தாய் கங்காமணியின் புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories