spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசீன எல்லையில் தமிழக வீரர் வீர மரணம்!

சீன எல்லையில் தமிழக வீரர் வீர மரணம்!

- Advertisement -
india china

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள புள்ளவராயன்குடிகாடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி(47). இவர், காஷ்மீரில் உள்ள சீனா எல்லையில் எல்லை பாதுகாப்பு பணியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 26ம் தேதி இரவு பணியில் இருந்தபோது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இறந்த திருமூர்த்திக்கு தமிழரசி(44) என்ற மனைவியும், அகல்யா (24) என்ற மகளும், அகத்தியன் (22) என்ற மகனும் உள்ளனர். இவரது உடல் இரண்டு நாளில் சொந்த ஊரான புள்ளவராயன் குடிகாடு கொண்டு வரப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe