வீட்டு வேலைக்கு வர மறுத்த வேலைக்காரர்! வலுக்கட்டாயமாக மொட்டையடித்த பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!

servent - 2026

வீட்டு வேலைக்கு வர மறுத்த இளைஞனை கடுமையாக தாக்கியதுடன், அவருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை போட்டு விட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஸ்ரீகாந்த். இவர், குடும்ப வறுமை காரணமாக சொந்த ஊரில் இருந்து விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி மண்டலம் கிரிபிரசாத் நகருக்கு வந்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். வயிற்றுப் பிழைப்புக்காக தெலுங்கு பிக்பாஸ் 2 புகழ் நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

ஒரு மாதம் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில் நூதன் நாயுடு மனைவி மதுப்பிரியா வேலைக்காரர் ஒருவரை அனுப்பி, வீட்டில் இருந்த செல்போனை காணவில்லை. எனவே அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி ஸ்ரீகாந்த்தை வீட்டுக்கு வரவழைத்தார்.

அப்போது ஸ்ரீகாந்த், மதுப்பிரியா ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் செல்போனை காணவில்லை என்றால் காவல் நிலையம் சென்று புகார் செய்யுங்கள் என்று கூறி ஸ்ரீகாந்த்தும் அங்கிருந்து சென்று விட்டார். மீண்டும் வேலைக்காரர் ஒருவரை அனுப்பி ஸ்ரீகாந்தை வரவழைத்தார் மதுப்ரியா, அந்த இளைஞர் வீட்டுக்கு வந்தவுடன் நாவிதர் ஒருவரை வரவழைத்து, அந்த நபரை மிரட்டி அடித்து துன்புறுத்தி உட்கார வைத்து, அவருக்கு மொட்டை போட வைத்தார்.

nuthan naidu - 2026

மேலும் ஸ்ரீகாந்த் மீது மது பிரியாவின் வேலையாட்கள் கம்பு, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கிருந்து வந்த பாதிக்கப்பட்ட இளைஞன், நடந்த விஷயங்களை புகாராக எழுதி பெண்டுர்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பெண்டுர்த்தி போலீசார் வழக்குப்பதிவுசெய்து மதுப்ரியா மற்றும் அவருக்கு இந்த விஷயத்தில் ஒத்துழைத்த வீட்டு வேலையாட்கள் ஆகியோர் உட்பட 6 பேர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

Topics

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories