வீட்டு வேலைக்கு வர மறுத்த வேலைக்காரர்! வலுக்கட்டாயமாக மொட்டையடித்த பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!

servent - 2026

வீட்டு வேலைக்கு வர மறுத்த இளைஞனை கடுமையாக தாக்கியதுடன், அவருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை போட்டு விட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஸ்ரீகாந்த். இவர், குடும்ப வறுமை காரணமாக சொந்த ஊரில் இருந்து விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி மண்டலம் கிரிபிரசாத் நகருக்கு வந்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். வயிற்றுப் பிழைப்புக்காக தெலுங்கு பிக்பாஸ் 2 புகழ் நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

ஒரு மாதம் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில் நூதன் நாயுடு மனைவி மதுப்பிரியா வேலைக்காரர் ஒருவரை அனுப்பி, வீட்டில் இருந்த செல்போனை காணவில்லை. எனவே அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி ஸ்ரீகாந்த்தை வீட்டுக்கு வரவழைத்தார்.

அப்போது ஸ்ரீகாந்த், மதுப்பிரியா ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் செல்போனை காணவில்லை என்றால் காவல் நிலையம் சென்று புகார் செய்யுங்கள் என்று கூறி ஸ்ரீகாந்த்தும் அங்கிருந்து சென்று விட்டார். மீண்டும் வேலைக்காரர் ஒருவரை அனுப்பி ஸ்ரீகாந்தை வரவழைத்தார் மதுப்ரியா, அந்த இளைஞர் வீட்டுக்கு வந்தவுடன் நாவிதர் ஒருவரை வரவழைத்து, அந்த நபரை மிரட்டி அடித்து துன்புறுத்தி உட்கார வைத்து, அவருக்கு மொட்டை போட வைத்தார்.

nuthan naidu - 2026

மேலும் ஸ்ரீகாந்த் மீது மது பிரியாவின் வேலையாட்கள் கம்பு, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கிருந்து வந்த பாதிக்கப்பட்ட இளைஞன், நடந்த விஷயங்களை புகாராக எழுதி பெண்டுர்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பெண்டுர்த்தி போலீசார் வழக்குப்பதிவுசெய்து மதுப்ரியா மற்றும் அவருக்கு இந்த விஷயத்தில் ஒத்துழைத்த வீட்டு வேலையாட்கள் ஆகியோர் உட்பட 6 பேர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories