பவன் கல்யாணுக்கு ஆளுநர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து!

Published:

pawan-kalyan
pawan-kalyan

பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு அவருடைய ரசிகர்களும் செலிபிரிட்டிகளும் பிரமுகர்களும் பவனுக்கு சோசியல் மீடியா மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தெலங்காணா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூட தன் டுவிட்டர் மூலம் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். “பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன் கல்யாண்! நீங்கள் எப்போதும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பல வெற்றிகளையும் சாதிக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்” என்று தமிழிசை தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img