முஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்! புதுப்பொலிவுடன்!

srinagar-raghunath-temple
srinagar-raghunath-temple


ஸ்ரீநகரில் ஜீலம் நதிக்கரையில் ரகுநாத் மந்திர் என்ற புகழ் பெற்ற ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விரைவில் ஜீர்ணோத்தாரணம் நடை பெற உள்ளது. குலாப் சிங் மஹராஜா 1835ஆம் வருடம் இக்கோயிலைக் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி வேலை துவங்கியது.

காஷ்மீரில் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ரன்பீர் சிங் ஆட்சிக்காலத்தில் 1860 கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலில் ஸ்ரீ ராமர், சீதாதேவி, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.

1989-90களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வழக்கம் போல் வன்முறையைக் கையாண்டு, கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு, வீடுகளை தீ வைத்துக் கொளுத்தி ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசித்து வந்த ஹிந்துக்களை அங்கிருந்து அடித்து விரட்டினர். அப்போது ஸ்ரீநகர் ராகுநாத் மந்திரும் தாக்குதலுக்கு உள்ளானது.

     1989, 90, 91 & 92 என தொடர்ந்து இக்கோயிலின் மேல் தாக்குதல், துப்பாக்கிசூடு, தீவைத்துக் கொளுத்தினர். கோயில் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. ஸ்ரீ ராமர், சீதாதேவி விக்ரஹங்கள் ஜீலம் நதி யில் வீசப்பட்டது. 30 வருடங்களாக பூட்டப்பட்டுக் கிடந்தது.    

தற்போது அந்தக் கோயிலை ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு புதுப்பித்து ஜீர்ணோத்தாரணம் செய்வதற்கு ரூ.50 லக்ஷம் நிதி ஒதுக்கி மராமத்து வேலைகள் நடந்து வருகின்றது. விரைவில் ஸ்ரீநகர் ஜீலம் நதிக்கரை ராகுநாத் மந்திர் ஸ்ரீ ராமர் சீதாதேவி யுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க இருக்கிறார்.

அரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.

  • ராம்நாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories