February 22, 2026, 2:23 AM
25.6 C
Chennai

முஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்! புதுப்பொலிவுடன்!

srinagar-raghunath-temple
srinagar-raghunath-temple


ஸ்ரீநகரில் ஜீலம் நதிக்கரையில் ரகுநாத் மந்திர் என்ற புகழ் பெற்ற ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விரைவில் ஜீர்ணோத்தாரணம் நடை பெற உள்ளது. குலாப் சிங் மஹராஜா 1835ஆம் வருடம் இக்கோயிலைக் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி வேலை துவங்கியது.

காஷ்மீரில் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ரன்பீர் சிங் ஆட்சிக்காலத்தில் 1860 கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலில் ஸ்ரீ ராமர், சீதாதேவி, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.

1989-90களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வழக்கம் போல் வன்முறையைக் கையாண்டு, கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு, வீடுகளை தீ வைத்துக் கொளுத்தி ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசித்து வந்த ஹிந்துக்களை அங்கிருந்து அடித்து விரட்டினர். அப்போது ஸ்ரீநகர் ராகுநாத் மந்திரும் தாக்குதலுக்கு உள்ளானது.

     1989, 90, 91 & 92 என தொடர்ந்து இக்கோயிலின் மேல் தாக்குதல், துப்பாக்கிசூடு, தீவைத்துக் கொளுத்தினர். கோயில் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. ஸ்ரீ ராமர், சீதாதேவி விக்ரஹங்கள் ஜீலம் நதி யில் வீசப்பட்டது. 30 வருடங்களாக பூட்டப்பட்டுக் கிடந்தது.    

தற்போது அந்தக் கோயிலை ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு புதுப்பித்து ஜீர்ணோத்தாரணம் செய்வதற்கு ரூ.50 லக்ஷம் நிதி ஒதுக்கி மராமத்து வேலைகள் நடந்து வருகின்றது. விரைவில் ஸ்ரீநகர் ஜீலம் நதிக்கரை ராகுநாத் மந்திர் ஸ்ரீ ராமர் சீதாதேவி யுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க இருக்கிறார்.

அரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.

  • ராம்நாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories